Categories
உலக செய்திகள்

இலங்கை முழுவதும்…. அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்த காரணத்தினால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று 7 மணியுடன் தளர்த்தப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், […]

Categories
உலக செய்திகள்

பீட்சா விற்பவரின் பொய்யால்…. நாடே முடங்கி போனது…. கோபத்தில் மக்கள்…!!

பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வேகம் எடுத்த கொரோனா…. இரவு முதல் காலை வரை…. மீண்டும் ஊரடங்கு நடைமுறை….!!

கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை  அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

இன்னொரு ஊரடங்கு சட்டம்…. வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி…!!

வருகிற ஆண்டு இந்த ஆண்டை விட மோசமான நிலையை சந்திக்கும் என உலக உணவு கழக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டத்தினால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையே இன்னும் மாறாத நிலையில், அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும் என உலக […]

Categories

Tech |