பிரித்தானியாவில் முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரித்தானிய சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் கூறும்போது,” 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதால் நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது .மேலும் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் கொரோனா தொற்றால் […]
