Categories
மாநில செய்திகள்

40% இருந்தால் மட்டுமே…. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதித்தோரில் 40% மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகள்…. தமிழகத்தில் மீண்டும் அமலாகிறதா ஊரடங்கு?…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கோவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவ்வகையில் காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம்,இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு அமல்?…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. !!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இனி வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் கடும் ஊரடங்கு…. நாளை முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூரில் பால், மருந்தகம் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம்.. தடுப்பூசித்துறை மந்திரி அறிவிப்பு..!!

இங்கிலாந்தின் தடுப்பூசி துறை மந்திரியான நதீம் ஜகாவி, பொதுவெளியில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்படவுள்ளது. எனினும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தடுப்பூசிகள் துறை மந்திரியான நதீம் ஜகாவி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தடுப்பூசி செலுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க வேண்டும்…. விஜயகாந்த் டுவீட்…!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

பூனைகளுக்கு பொதுமுடக்கம் அறிவித்த நாடு.. மீறினால் அதிக அபராதம்..!!

ஆஸ்திரேலியாவில் பூனைகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவத்தொடங்கியதால், ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருக்கும் நாக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் ஒரு மேயர் வெளியிட்ட அறிவிப்பில், இப்பகுதியில் வாழும் மக்கள் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தங்களின் செல்லப் பிராணிகளான பூனைகளை வெளியில் விடாமல் வைத்திருக்க வேண்டும். அதனை மீறி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவின் எந்த அலையும் உள்ளே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு….. எதற்கெல்லாம் அனுமதி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த மாதத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்.. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸில் ஜூன் மாதத்திலிருந்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மேக்ரோன், கட்டுப்பாடுகள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஊரடங்கின் மூன்று மற்றும் நான்காம் கட்ட தளர்வுகள், இந்த மாதத்தில் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து தான் கொண்டுவரப்படும். இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து, மூன்றாம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், காப்பி ஷாப் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவை திறக்கப்படவுள்ளது. கட்டிடங்களில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். ஊரடங்கு இரவு 11 மணி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 4 மாவட்டங்களில்…. கடும் கட்டுப்பாடு அமல்…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் […]

Categories
உலக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் பிரபல நாடு.. வெளியான நல்ல தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு, இந்த மாதத்தின் கடைசியில் இயல்பு நிலைக்கு திரும்பப்போவதாக  தெரிவித்திருக்கிறது. சுவிற்சர்லாந்தில் ஊடகத்தை சேர்ந்தவர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேஜையை சுற்றி எவ்வளவு பேர் அமரலாம் என்ற  விதிகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக வீடுகளிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது விரும்புபவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன்-1 வரை நீட்டிப்பு…. மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

கண் முன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது… கடுமையான விதிகளுடன் மீண்டும் ஊரடங்கு.. உலக செய்திகள் குறித்த அலசல்..!!

தீவிரமாக கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் உலகில் மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கனடாவில் உள்ள ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவும் 3ஆம் கட்ட கொரோனோ அலையை கட்டுப்படுத்த புதிதாக பொது முடக்கம் அறிவிக்கப்படபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வருடம்தோறும் உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிக்கையில் இந்த வருடத்திற்கான பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.  

Categories

Tech |