ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களின் கைதான எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை அத்துமீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை தமிழகம் முழுவதும், 9 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேர் […]
