புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஜூன் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் மேலும் ஒரு […]
