ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்ததால் நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி 5 கடைகள் திறந்து வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து […]
