பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மகளிர் குழு மூலம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், பணியார்களுக்கு அகவிலைப்படியை 31% இணைத்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக […]
