ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப மற்றும் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடியை குறைக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். இதனையடுத்து முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் […]
