புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விருப்ப ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இவரது வீடு, இவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]
