தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு மாநில அரசு சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஏராளமான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி […]
