Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர் களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது வரை ரூ.7,700 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிபடையில் தலைமை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

Wow! தமிழகத்தில் செம மகிழ்ச்சி செய்தி… ரூ.6000 ஊதிய உயர்வு… அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 6000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பாக நடத்தப்படும் 33,000 ரேஷன் கடைகளில், 21,600 விற்பனையாளர்கள் மற்றும் 3,800 எடையாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடையில் வேலைக்கு சேரும்போது தொகுப்பூதியத்திற்கு பதிலாக துவக்க நிலையிலேயே 12000 ரூபாய் வழங்கவும், பணி அனுபவத்தை பொறுத்து 2500 முதல் 6000 வரை ஊதிய உயர்வு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல் ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்பார்வையாளருக்கு ரூபாய் 3000, விற்பனையாளருக்கு ரூபாய் 1000, புதன் விற்பனையாளருக்கு ரூபாய் 750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் இந்த ஊதிய உயர்வை செலுத்த மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |