சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு சட்டப்பேரவை என்ற அந்தஸ்தும் இருக்கிறது. சட்டப்பேரவையில் உள்ள 70 எம்.எல்.ஏக்களின் சம்பளம் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் அலுவலகத்தில் நடத்துவதற்கு சம்பளம் போதுமானதாக இல்லை எனக்கூறி சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக […]
