ஜெர்மன் நாட்டில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களின், சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில், தற்போது குறைந்தபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 9.60 யூரோக்கள். இது இந்த வருடத்தில் 12 யூரோக்களாக உயர்த்தப்படவுள்ளது. நாட்டின் புதிய சேன்ஸலர் Olaf Scholz, குறைவான சம்பளத்தை, அதிகரிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். குறைவான சம்பளத்தை பெறும், 10 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், இந்த திட்டம் படிப்படியாகத்தான் […]
