தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ஆம் தேதி வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக […]
