Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோலாகலமாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்”… கலந்து கொண்ட மக்கள் கூட்டம்…!!!!

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார். இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் பயனடைய… நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்கள்… ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.  ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பேயா….. இல்ல பூதமா….. இல்ல பிசாசா?….. ஊட்டியில் அபாயகரமான கல்லட்டி மலைப்பாதை….. மக்கள் செல்ல தடை…!!!!

ஊட்டியில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அந்த மலைப்பகுதி சாலையில் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி கல்லட்டி மலை பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லட்டி மலை பாதையில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கணக்கெடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கல்லட்டி மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் மழையால் ஊட்டியில் முறிந்து விழுந்த மரங்கள்”…. போக்குவரத்து பாதிப்பு…!!!!!

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் நேற்று இரவு மரம் முறிந்து விழுந்ததனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை எந்திரம் மூலம் துண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா சென்ற குடும்பம்” தடுப்பு சுவரின் மீது மோதிய வேன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு   கடந்த 27-தேதி சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பத்குமார் மீண்டும் ஊட்டியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் பெய்த கனமழை”…. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஊட்டியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சொன்ன நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி தொடங்கி 2 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன […]

Categories
மாநில செய்திகள்

“ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்”….. இயக்கப்படும் நாட்கள், கட்டண விவரம் இதோ…..!!!!

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் உச்சம் தொட்டு வரும் நிலையில் வெப்பத்தை தணிப்பதற்கு மலை பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரி மலை ரயில் தனது சேவையை வழங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊட்டி மலர் கண்காட்சி…. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!!

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது உதகை மலர் கண்காட்சி.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளன. 35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள், வேளாண் பல்கலைகழக முகப்பு தோற்றங்கள், பழங்குடியினர், சிலைகள், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி… வேலைநிறுத்தப் போராட்டம்…!!!

பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து காந்தல் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தன. அதில் 30 க்கு அதிகமான பயணிகள் பயணித்தார்கள். அந்த பேருந்தில் ஓட்டுநர் மூர்த்தி(56) என்பவர் ஓட்டினார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஓட்டுநர் மூர்த்தியை கல்லால் தாக்கி உள்ளார்கள். இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஊட்டியில் கோர விபத்து….!!

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் 20 தற்காலிக கழிப்பறைகள்”… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!!

ஊட்டியில் முக்கிய இடங்களில் 20 தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரியில் உள்ள ஊட்டியில் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றார்கள். ஆனால் அங்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் சிலர் பொது இடங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறார்கள். இதனால் நகராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வருகை எந்த இடத்தில் அதிக அளவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் தொடங்கிய புகைப்பட கண்காட்சி”… கண்கவரும் புகைப்படங்கள்… நுழைவு கட்டணம் இல்லை…!!!!

ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கிய நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் சேரிங்கிராசில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பாக அரியவகை பறவைகள், வனவிலங்குகள் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித், உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்தக் கண்காட்சியில் பச்சை சிட்டு, […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மே 1) முதல்…. ஊட்டி செல்லும் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

ஊட்டி மலை ரயிலில் இன்று (மே 1) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்… கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடைகால சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல்களில் காலாவதியான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட சிக்கல்…. 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட மலை ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

திடீரென ஏற்பட்ட ரயில் என்ஜின் கோளாறால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்..  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் ரயில் நீராவி ரயில் இயக்கப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுத் தீயை அணைக்க…. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது…. இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி….!!

ஊட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வளம் மற்றும் பருவநிலை  மாற்ற அமைச்சகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் வனத்தீ மேலாண்மை  நீலகிரி மாவட்டத்தில்  நேற்று முதல் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல்  1½ மாத பயிற்சியில்  பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் தன்மை, பல்வேறு நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் தன்மை, இந்தியாவில் காட்டுத் தீயின் தன்மை, அதனை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் இனி அபராதம்…. புதிய அதிரடி….!!!

ஊட்டியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் இயற்கை எழிலுக்கு பஞ்சமே இருக்காது. அங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் எதையும் ஊட்டி மலைப் பகுதிக்குள் எடுத்து செல்ல கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை கொண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா தளங்களுக்கு அனுமதி… படையெடுத்து வரும் பயணிகள்… மலர் கொடுத்து வரவேற்ப்பு…!!

ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து ஊட்டியில் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம்  படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளில்  கிருமி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

டிக்டாக்கில் பழகி ஏமாற்றம்.. வாட்ஸப் ஆரம்பித்து பழிவாங்கிய காதலிகள்… திணறி வரும் கார்த்தி…!!

ஊட்டியில் டிக்டாக் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பண மோசடி செய்து வரும் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் கார்த்தி. இவர் டிக்டாக் செயலி மூலமாக லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே, அனு, புஷ்பா, கோகிலா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் போன்ற சுமார் 15 பெண்களுடன் பழகி காதல் வலையில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… வானொலி மையத்தில் வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

ஊட்டி வானொலி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: இன்ஜினியர் டிரெய்னி, டெக்னிகல் டிரெய்னி, வொர்க் அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்ட் காலிப்பணியிடங்கள்: 14 கல்வித்தகுதி: 10th,ITI,Diploma,B.sc,B.E வயது: 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |