விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு உள்ள 566 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது” விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதும் […]
