துபாயில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளருக்கு காணொளி காட்சி மூலமாக மனித நேயத்திற்கான விருது வழங்கப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த முதுவை ஹிதாயத் என்ற நபர் துபாயில் வசித்து வருகிறார். அங்கு ஊடகத் துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனிதநேய பணிகள் மேற்கொண்டதற்கான விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் மனிதநேயம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதன்பின்பு, மனித நேயத்திற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி […]
