Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது போர் தொடுக்க இதுதான் காரணமா…? வெளியாகியுள்ள ஆதாரங்கள்…!!!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு  என்ன உடல்நலப் பிரச்சினை என கேள்வி எழுந்திருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணரான yevgeny selivanov  மருத்துவர் புடின்  வீட்டிற்கு குறைந்தபட்சம் 35 தடவை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் தைராய்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆவார். ரஷ்ய ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த ஊடகம் தற்போது […]

Categories
உலக செய்திகள்

இந்திய ஆதார் ஆணையத்தின் கணினியில் ஊடுருவல்.. தகவல்களை திருட முயன்ற சீன ஹேக்கர்கள்..!!

இந்தியாவின் பிரபல ஊடகம், ஆதார் ஆணையம் மற்றும் மத்தியப்பிரதேச காவல் துறையினரின் கணினியில் ஊடுருவி சீன ஹேக்கர்கள், தகவல்களை திருட முயன்றதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. இதனால், எல்லையில் நேரடியாக நுழைய முடியாத சீன அரசு, இந்திய அரசாங்கம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் கணினிகளிலிருந்து தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சீன ஹேக்கர்களின் ஊடுருவல் அடிக்கடி கண்டறியப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான இன்சிக்ட் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா போல் மாறும் ஆப்கானிஸ்தான்..! பிரபல பத்திரிக்கையாளர் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக முடக்கி விடுவார்கள் என்ற கடும் எச்சரிக்கையினை முன் வைத்துள்ளார். பிரபல பத்திரிக்கையாளரான மசூத் ஹொசைனிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றியதற்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹொசைனி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் விமானம் மூலம் காபூலில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே ஹொசைனி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து தலிபான்கள் சிறுமிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வது குறித்து சிறப்பு செய்தியினை வெளியிட்டிருந்தார். இது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த போலீஸ்… பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது ?

பிரபல ஊடகவியலாளர் ர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி இருக்கிறார். ரிபப்ளிக் டிவி ரேட்டிங் முறைகேடு செய்ததாக புகார் உள்ள நிலையில் அவரை அழைத்து சென்றுள்ளது போலீஸ். வீட்டிற்குள் வந்து வலுக்கட்டாயமாக அழைத்து செய்வதால் கைது செய்யப்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிட்டே இருங்க…. உங்களுக்கு துட்டு தாறோம்…. கோடிகளை கொட்டும் சீனா….!!

உலக நாடுகளில் பொய்களை பரப்ப சீனா கோடிக்கணக்கான பணத்தை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகளை சீனா கையாண்டுள்ளது என்ற பொய்யான தகவலை பரப்புவதற்காக சீனா ஊடக பயனர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இதுபற்றி அறிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கத்தை சிறப்பாகக் கையாண்டதாகவும் அதன் பலனாக இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது – நீதிபதிகள் வேதனை!

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா […]

Categories

Tech |