Categories
பல்சுவை

அடடே சூப்பர்!… ஜோடியாக ஊஞ்சல் விளையாடும் நாய்கள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…..!!!!

மனிதர்கள் மட்டும்தான் அவர்களது நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் விலங்குகளும் அதன் ஜோடிகளுடன் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்களும் நல்ல நண்பர்கள்தான் என்பதை உணர்த்தும் அடிப்படையில் ஒரு வீடியோ டுவிட்டரில் யோக் என்ற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் பழுப்பு நிறம் மற்றும் கருப்புநிறத்தில் உள்ள 2 நாய்கள் வெளியில் சென்றுள்ளது. https://twitter.com/Yoda4ever/status/1577847462139600897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577847462139600897%7Ctwgr%5Ee722f0468c4542065df5d4ae4ff4f698678fa52e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fdog-couples-enjoying-vacation-video-goes-viral-google-trends-413973 இதையடுத்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஊஞ்சல் ஆடியபோது விபரீதம்….. புடவை கழுத்தில் இறுகி சிறுமி பலி…. பெரும் சோக சம்பவம்……!!!!

கர்நாடக மாநிலத்தில் குமரன் பீம் ஆசியா பாத் என்ற மாவட்டத்தில் உள்ள அங்குசபூர் என்ற கிராமத்தில் பாக்கி பிஸ்வாஸ் (8)மற்றும் வர்ஷா பிஸ்வாஸ் ஆகிய இரண்டு சகோதரிகளும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஊஞ்சலின் உயரம் அதிகமாக இருந்ததால் நாற்காலியை போட்டு ஏறி ஊஞ்சலில் ஆடி உள்ளனர். இந்நிலையில் பாக்கி பிஸ்வாஸ் ஊஞ்சலில் ஏற முயன்ற போது திடீரென நாற்காலி சரிந்து விழுந்ததால் புடவை சிறுமியின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. அதனைக் கண்ட […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க”….. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’….. பள்ளிக்கல்விதுறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களும் கைநாட்டு போடுவதை தவிர்த்து கையெழுத்து போட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக 7.15 கோடி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடக்க வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் எச்சரிக்கை…!!!!!!

பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி இருக்கின்ற நிலையில் பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஸ்விங் ஆகும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில்  வெகு நேரமாகியும் எந்த சத்தமும் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் ராஜா பகுதியில் ஜனதா குமார் மற்றும் நிக்கி தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் பியூஸ் குமார் மற்றும் 10 வயதில் ராஜா குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளியில் சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவர்கள் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும்போது… 10 வயது சிறுவனுக்கு நடத்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார். […]

Categories

Tech |