Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சித்ராபவுர்ணமியை முன்னிட்டு அம்மாபேட்டை, ஊஞ்சலூரில் சிறப்பாக நடைபெற்ற கோவில் விழா”… ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories

Tech |