Categories
மாநில செய்திகள்

“ஏன் எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை”…..? தன்னார்வலர்கள் விடுத்த கோரிக்கை…!!!!!!!

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்துவரும் தன் ஆர்வலர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை களையும் நடவடிக்கையாக கடந்து 2020 ஒரு அக்டோபர் மாதம் முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்”…..  கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்குவது வழக்கம்.  3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 500 ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகையும் […]

Categories

Tech |