8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் உ.பி.யோத்தா மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் 41-39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற உ.பி. யோத்தா அணி 7-வது வெற்றியை ருசித்தது. இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் […]
