Categories
தேசிய செய்திகள்

அரசு சொத்துகளை மத்திய அரசு விற்கிறது …. அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்குகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் உத்திரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான […]

Categories

Tech |