ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி விற்பனைக்கு உழவர் நலத்துறை சார்பில் பல குழுக்கள் அமைத்து நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் யாவும் அவர்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் இருக்கும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடமாடும் காய்கறி […]
