கன்னியாகுமாரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்ட தால் ஆறாவது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது. கோடை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதனால் படகு போக்குவரத்து தினமும் காலை எட்டு […]
