Categories
மாநில செய்திகள்

12 மீட்டர் வரை…. உள்வாங்கிய கடல்…. சென்னையில் பரபரப்பு…!!!!

சென்னையில் கடல் திடீரென்று உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடல் சுமார் 12 மீட்டர் வரை உள்ளே சென்றதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் கடல் உள்வாங்கும் பொழுது சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், பெசன் […]

Categories

Tech |