Categories
மாநில செய்திகள்

கடலோரப் பகுதிகளில் மணல் அள்ள அனுமதி…. விதிமுறைகளில் திடீர் மாற்றம்….!!!!

கடற்கரையில் உள்ளூர் மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு மணல் அள்ளுவதற்கு விரைவு திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, ஒழுங்குமுறை மண்டல விதிகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. இதில் சில மாற்றங்களை செய்வதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முடிவெடுத்துள்ளது. இவற்றுக்கான வரைவு அறிக்கை தயாராகியுள்ளது. இதையடுத்து கடலோரப் பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் எரிவாயு திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்கள், கடலோர ஒழுங்குமுறை விதிகளில் முன் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அடிக்கப்படுகிறது. பின்னர் கடலோர […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி…! 75% வேலை உள்ளூர் மக்களுக்கே…. மாநில அரசு புதிய சட்டம்….!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70% வேலைவாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது 2022 ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக அதிகபட்சமாக  மாதம் ரூ.50,000  சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குஜராத் மாநிலத்தில் 80%. மராட்டியம் 70%, […]

Categories

Tech |