திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி […]
