Categories
அரசியல்

எங்களுக்குள் பிளவு இல்லை…. ஒற்றுமையாக இருக்கிறோம்…. தேர்தலில் வெற்றி காண்போம்…!!!

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நேற்று இரண்டாவது மெகாதடுப்பூசி முகாமை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை 22 லட்சத்து 82 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது முதல் கட்டமாக 11 லட்சத்து 70 ஆயிரத்து 238 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது தவணையாக 3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல்… திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தலில்  போட்டியிடும் முதல் கட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் முதல் கட்ட […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-அமுதவல்லி, செங்கல்பட்டுசம்பத், விழுப்புரம்- பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி- விவேகானந்தன், வேலூர்- விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை- மதுமதி, திருப்பத்தூர்- காமராஜ், நெல்லை- ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே…. திமுக ஆட்சியில் இதை மட்டும் எதிர்பார்க்காதீங்க …. நயினார் நாகேந்திரன்….!!!!

நெல்லை டவுன் சந்தி வினாயகர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால்   தேர்தலின்போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களுடன்  மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG NEWS: யாருடனும் கூட்டணி இல்லை…. தேர்தலில் தனித்து போட்டி…. மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட  மக்கள் நீதிமயம்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.  போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் சிந்திப்போம் வெற்றி நமதே என கமல் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.9 […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தல்: ஆளுங்கட்சிக்கு சாதகம்…. அதனால இப்படி செய்யுங்க…!!!

எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மாநில தேர்தல் கமிஷனருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது தேவையற்றது. தேர்தலை 2 கட்டமாக நடத்துவதால் ஆளுங்கட்சியின் சட்டவிரோத […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்… தேமுதிக தனித்து போட்டி…. விஜயகாந்த் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் அனைவரும் நாளை மற்றும் நாளை மறு நாளும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு தொடக்கம்… பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 22 […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்… இன்று முதல் வேட்பு மனுதாக்கல்…..!!!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 22 […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. பாமக தனித்து போட்டி…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொது செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களில் இடம் உயர்நிலை குழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்…. தேர்தல் ஆணையம்….!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அக்டோபர் 12-ல் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… மாநில தேர்தல் ஆணையர்…..!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…. மாநில தேர்தல் ஆணையர்….!!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக மாநில […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி…. இன்று மாலை அறிவிப்பு…. மாநில தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, ராயப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்!!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது?… அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநி திகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்… 6 ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. சென்னை அருகம்பாக்கத்தில் வரும் திங்கள் அன்று மதியம் 12 மணிக்கு 9 மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.  

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…. நேரம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்-15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல்…. வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு… மாநில தேர்தல் ஆணையம்!!

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒன்றரை மணி நேரம் நீட்டிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…. அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. விடுபட்ட வாக்காளர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வரும் 31-ம் தேதி வாக்காளர் பட்டியல்…. வெளியிட உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை பதினோரு மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்…..!!!!!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம்  கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் இணைந்திருந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்த […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக தேர்தல் அலுவலர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி…. பிரேமலதா விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விகளை கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல தேமுதிக. தேமுதிகவின் கட்டமைப்பு வலிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 16 வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று, கொரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கி, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜக படுதோல்வி…!!

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி தொகுதி அமைந்திருக்கும் வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. வாரணாசியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அயோத்தியில் 24 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற, ஆளும் கட்சியான பாஜக 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதைதொடர்ந்து பிஎஸ்பி 5 இடங்கள், எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10வருட கோட்டை… ஓட்டைய போட்ட பாஜக…. 1 வாக்கில் வெற்றி… மேயர் பதவி பெற்றது …!!

கேரளாவின் கொச்சி மாநகராட்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் கொச்சியின் வடக்குத்தீவில் போட்டியிட்ட அவர் பாஜகவிடம் தோல்வியை தழுவியதால், மேயர் பதவி காங்கிரஸை விட்டு கை நழுவிப்போயுள்ளது. கடந்த 10 வருடங்களாக அங்கு காங்கிரஸ் மேயர் பதவி கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு வாக்கு இயந்திரமே காரணம் என வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவும் வேண்டாம்…. காங்கிரசும் வேண்டாம்…. முடிவெடுத்த கேரளா மக்கள் ..!!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர். கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்….! ”பாஜகவுக்கு பின்னடைவு” கெத்து காட்டும் கம்யூனிச அரசு …!!

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிச அரசு பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரிகளும், 2-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 39 இடதுசாரிகளும், 38 காங்கிரஸ் கூட்டணியும், 2-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்… கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, இருந்தாலும் டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அவ்வாறு கடந்த மாதம் மூன்று கட்டங்களாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் – பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து கிராம பஞ்சாயத்துகள் பொறுப்பேற்றது முதல், கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்க மருப்பதாக குற்றம்சாட்டி ஊராட்சி பஞ்சாயத்து பெண் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது வரை மாவட்ட ஆட்சியர் நிதி ஏதும் ஒதுக்காததால் 32 ஊராட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட   பஞ்சாயத்து தலைவர் திருமதி […]

Categories

Tech |