Categories
மாநில செய்திகள்

தப்பு நடந்தால்… தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்… உயர்நீதிமன்றம் நம்பிக்கை!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இதனை தொடர்ந்து இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், யூனியன் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 2 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் முதல் கட்ட தேர்தலின்போது 77.43% வாக்குப்பதிவும் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலின் போதும் 78.47% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பூந்தண்டலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 603 வாக்குசாவடிகள்… முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்… ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தேர்தல் நடக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் காலிபணியிடங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன்படி வெண்ணந்தூர் வட்டாரத்தில் 107 வாக்குசாவடிகளிலும், எருமைப்பட்டி ஊராட்சியில் 13 வாக்குசாவடிகளிலும் கோப்பனம்பாளையம் ஊராட்சியில் 5 வாக்குசாவடிகள் என மொத்தம் 603 வாக்குசாவடிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு மிகவும் பாதுகாக்கப்பட்டு நடந்துள்ளது. மேலும் வாக்குசாவடி மையங்களில் 2 தன்னார்வலர்களுக்கு சுகாதார துறையினரால் பயிற்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் அதிரடி ரோந்து… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி… 2 பேர் கைது…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சக்கரகோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோவில் அருகே 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்….78.47 சதவீதம் வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் முதல் கட்ட தேர்தல் அக்டாபர் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு […]

Categories
அரசியல்

வாக்குச்சுத்தம் சொல்லிலும் இல்லை…. செயலிலும் இல்லை…. கமலஹாசன் டுவீட்…!!!

9 மாவட்டங்களுக்கான ஒன்றாக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் நிலவினாலும், ஒரு சில இடஙக்ளில் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில் அயப்பன்தாங்கலில்  உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள  ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்ததாக கமலஹாசன் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்கு பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முறையான சாலை வசதி இல்ல… தேர்தல் அதிகாரிகள் அவதி… 8 கிலோமீட்டர் நடைபயணம்…!!

கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குபதிவு உபகரணங்களை தலையில் சுமந்து கொண்டு ஊழியர்கள் நடந்து சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மொத்தம் 25 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 10 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) […]

Categories
அரசியல்

என் மகன் அரசியலுக்கு வந்து…. கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை…. வைகோ பொளேர்…!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக ஆறாம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் தனது வாக்கினை அளித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் போது அவர்களில் ஒருவர், “கட்சியில் முக்கிய பொறுப்பு உங்களின் மகனுக்கு வழங்கப்படுமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் […]

Categories
அரசியல்

“என் வாழ்க்கையை நானே அழிச்சிக்கிட்டேன்” – வைகோ பரபரப்பு பேட்டி

“அரசியலுக்கு வந்து என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேன்”  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. இப்போதுமே இப்படி தான். எங்கள் கிராமமே ஒன்றாக இருக்கிறது. இந்த தடவை என்ன மகிழ்ச்சி என்றால் ?  யார் யார் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனா எங்க ஊரு ஒன்றாக இருக்கின்றது. ஒற்றுமையாக இருக்கின்றது. எந்த காலத்திலும் இல்லாத ஒரு ஒற்றுமையை […]

Categories
அரசியல்

நேரமாகிட்டு நீங்க கிளம்புங்க… கீதாஜீவன் கார் கொடி கம்பி சேதம்…. அதிமுகவினர் அராஜகம்…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திசையன்விளையில் நேற்று முன்தினம் மாலை திமுகவினர் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில் திமுக அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்து கொண்டனர். இந்த வேளையில் அதே பகுதியில் அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினரிடையேயும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.  இதனை […]

Categories
அரசியல்

ஓட்டு போட 5000 பேரை களத்தில் இறக்கிய அதிமுக…. கொந்தளிக்கும் திமுக…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்களிக்க காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் தற்காலத் […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவுக்கு ஒரு நாள் பொது விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க இருந்த நிலையில் அதில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு வண்டலூர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே தயாரா?…. 500 சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.  இந்நிலையில் மக்கள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து கழகம் 250 பேருந்துகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியது, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 11 வித ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை, எச்சரிக்கை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். […]

Categories
அரசியல்

சீமான் யாரு…? அருமையான விளக்கம்… சரவெடியாய் சிதறிய துரைமுருகன் …!!

நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்காக ஒரு வழித்தலமாக தான் தேர்தலை நாம் தமிழர் கட்சி பயன்படுத்துகிறது என துரைமுருகன் பேசினார்.  ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன், சீமான் யாரு அப்படியென்று ஒருவர் கேட்டுள்ளார். நான் தேவர் என்றும், நாடார் என்றும், பள்ளர் என்றும், பறையர் என்றும், செட்டி என்றும், முதலி என்றும், கவுண்டர் என்றும் திரிந்து கொண்டிருந்த எங்களை போன்ற தமிழ் பிள்ளைகளை நாங்கள் தமிழன் […]

Categories
அரசியல்

வீடு வீடா போங்க…! இப்படியெல்லாம் சொல்லுங்க…. பட்டியல் போட்டு கொடுத்த ஓ.பி.எஸ் …!!!

அதிமுக அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று சொல்லுங்கள் என அதிமுக திட்டங்களை  ஓ.பன்னீர்செல்வம்  பட்டியல் போட்டு சொன்னார். உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவுடைய  பொற்கால ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியை பெரும் பகுதியை ஒதுக்கி…. ஒரு மனிதனுக்கு உண்ண  உணவு, உடுக்க  உடை, இருக்க இருப்பிடம் இதை நல்ஆட்சியாளர்கள் நிறைவாக நாட்டு மக்களுக்குத் தரவேண்டும்.  நல்ல ஆட்சியாளராக மாண்புமிகு அம்மா இருந்த காரணத்தினால் உண்ண உணவாக 20 கிலோ […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை”…. புதுச்சேரி அரசு தகவல்!!

இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை செய்யும் போது ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்துள்ளது.. சரியாக ஒதுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்று விதிகள் மீறப்பட கூடாது என்றும், அதேசமயம் வார்டு ஒதுக்கீடு செய்யப்படும் போது சரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று […]

Categories
அரசியல்

மக்களே..! இந்தியாவிலே நாங்க தான்…. எங்களை பயன்படுத்திக்கோங்க… தலை நிமிர்த்து சொன்ன ஸ்டாலின் …!!

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளித்து ஆதரவு தர கோரி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசியபோது, சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், நம்முடைய கூட்டணி கட்சியினருக்கும் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்க வேண்டுமென்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரவிடுங்கள் உங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” இந்த ஆவணங்கள் போதும்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் 9 மாவட்டங்களுக்கு சாதாரணமான தேர்தலும் 28 மாவட்டங்களுக்கு தற்செயலான தேர்தலும் நடைபெறும். மேலும் தேர்தல் அன்று மக்கள் வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் […]

Categories
அரசியல்

எங்களை பார்த்து பயப்படும் திமுக….. வேட்பாளர்களை கடத்துகிறார்கள்…. சீமான் குற்றசாட்டு…!!!

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சீமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விசிகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நம் கட்சியானது தொடர்ந்து போராடி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் நியாயமா நடக்கணும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அ தி மு க தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் மற்றும் இதனை துணை ராணுவத்தை இராணுவத்தின் துணையுடன் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அவசியம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனுவை பரிசளித்து உத்திரவிட வேண்டும் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை பார்வையாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா வைக்கப்படும்… தமிழக அரசு உறுதி!!

உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.. அதன் தொடர்ச்சியாக இன்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பின்னர் […]

Categories
அரசியல்

பெண்களே… உங்களை தரக்குறைவாக நடத்தினாலோ, முறைத்தாலோ… அவர்களை அடிங்க… துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு..!!

திமுக துரைமுருகன் பெண்களை பேருந்து நடத்துநர்கள் முறைத்தால் அவர்களை அடியுங்கள் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் பொதுக் கூட்டமானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்துத் தலைவர்களிடம்  ஒப்படைக்கப்படும். அவர்கள் தான் அதை நிறைவேற்றுவார்கள். எனவே இதை கருத்தில் வைத்து வாக்களியுங்கள். மேலும் மகளிருக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. பாதுகாப்பை அதிகப்படுத்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து வாக்குபதிவு அன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறப்பட்ட , கையேடுகள் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் இல்லையெனில் வாக்காளரை திருப்பி அனுப்பாமல், வாக்காளர் அடையாள அட்டையை சோதித்துப் பின்னர் அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்…..!!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் உற்சாகமாக  நடனமாடி அமைச்சரை  வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த  சமுத்திரம் கிராமத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. […]

Categories
அரசியல்

சார்…! பைத்தியகாரங்க மேல பரிதாபப்படுவேன்…. பதில் சொல்ல மாட்டேன்…. சீமான் பதிலடி…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டத்தில் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “அமெரிக்காவைப் பார்த்து ரொம்ப நாள் கடந்து விட்டதால் தற்பொழுது பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி பலநாடுகளை சுற்றியதால் ஏதேனும் பயன் உள்ளதா? மாற்றம் ஏதும் நிகழ்ந்து உள்ளதா? இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்களை துரத்திவிட்டு தற்பொழுது இங்க வர்த்தகம் செய்ய வருமாறு  விமானம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் பொது விடுமுறை!!

 ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6, 9 ஆகிய இரண்டு நாட்கள் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை பொது விடுமுறை அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 28  மாவட்டங்களில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல்

திமுகவிற்கு ஏன் ஓட்டு போட வேண்டும்…? கனிமொழி சொல்லும் காரணம்…!!

உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்குளம் உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தும் கூட்டம் விழாவில் கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது, “மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தான் பாலமாக  இருப்பவர்கள். திமுக ஆட்சியானது நாட்டிலுள்ள பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக இருக்கின்றது. திமுக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சிக்கு  வந்த வேளையில் கொரோனா பிடியில் மிகமோசமாக மாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையிலிருந்து மக்களை திமுக ஆட்சி மீட்டெடுத்து வருகிறது. திமுக அரசானது கொரோனா உதவியாக […]

Categories
அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை…. நேர்மையாக நடக்குமா…? கே.பி.முனுசாமி ஐயம்…!!!

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேர்மையாக நடைபெறுமா? என்ற ஐயம் உள்ளதாக கூறியுள்ளார். இதனைக்குறித்து அவர் பேசியதாவது, “உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.  மாணவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாக நீட்தேர்வு உள்ளது. மேலும் தமிழக அரசால் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய இயலாது என தெரிந்தும், அப்பாவி மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக அரசானது […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன மிரட்டுறாங்க…. முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.. 40 விழுக்காடு தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் […]

Categories
அரசியல்

உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணி…. தேவையில்லாத ஒன்று…. கே.எஸ் அழகிரி…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஹலோ எஃப்எமில் ஒளிபரப்பான ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுது, “ஜனநாயகத்தில் ஆணிவேர், ஊரக உள்ளாட்சி அமைப்புகள்தான். இத் தேர்தலில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே வெற்றி பெற இயலும். மேலும் விரும்பிய தொகுதிகளானது உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல வேறு எந்த தேர்தலிலும் கிடைப்பதில்லை. எனவே அனைவரும் தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி அமைப்பது தேவையில்லாத ஒன்றாகும். திமுக அரசானது நீட் தேர்வு குறித்து சரியான திசையில் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் உள்ளாட்சி தேர்தல்… வேட்பாளர் சின்னங்கள் அறிவிப்பு… 63 பேர் போட்டி…!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 15 இடங்களுக்கு 63 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். தமிழகம் முழுவதிலும் அடுத்த மாதம் 9ஆம் தேதி ஊராட்சி குழு உறுப்பினர், வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதில் மொத்தம் 109 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் பரிசீலனை செய்து 5 வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். […]

Categories
அரசியல்

“அதிமுக வேட்புமனுக்களை நிராகரிப்பு”…. உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்காது…. அதிமுக குற்றச்சாட்டு…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் மனுக்கள் நியாயமற்ற காரணங்களுக்காக திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர்கள், உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து வக்கீல் தரப்பில் கூறியதாவது, தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அதை முழுமையாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி அவரிடத்தில் ஒப்புதல் பெற்று […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்….!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிடுகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி […]

Categories
அரசியல்

தொண்டர்களே! தேனீக்களை போல…. எறும்புகளை போல…. எடப்பாடி அட்வைஸ்…!!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக என பல்வேறு கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தென்காசி, நெல்லை மாவட்டங்களில்  ஊராட்சி வார்டுகள் கவுன்சிலர் தொடங்கி மாவட்ட கவுன்சிலர் வரையிலான பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்….தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடைபெறும்  உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 97,831 வேட்புமனு தாக்கல்….!!!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்புமனுக்களில் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 9 மாவட்டங்களிலும் மொத்தம் 97,831 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. அதனைப்போலவே […]

Categories
அரசியல்

தேர்தல் என்றாலே திமுகவிற்கு பயம்…. சரியான பதிலடி கொடுப்போம்…. அதிமுக…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் நகராட்சி தேர்தலை ஏழு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியானது நீதிமன்றத்தில் செய்த முறையீட்டை நீதிமன்றமானது அவ்வளவு கால அவகாசம் கொடுக்க முடியாது என நிராகரித்துவிட்டது. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறப்படுவதாவது, தேர்தல் என்றாலே திமுகவிற்கு பயம். இவ்வாண்டை போல் கடந்த 2016 ஆம் ஆண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக அரசானது நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும்… எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. வேட்புமனு தாக்கல் நிறைவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து இன்று மாலை 5 டன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 27,003 இடங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வரை 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 23 ஆம்  தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சபாஷ் சரியான போட்டி” அப்பாவை எதிர்த்து போட்டியிடும் மகள்…. சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்…!!!

வேலூரில் காட்பாடி வட்டம் ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாது முத்துகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான இவர் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை அரக்கோணம் தொகுதியில் போட்டிட்டு தனது டெபாசிடை இழந்தார். ஏரந்தாங்கல் ஊராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் அதே ஊரில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இவரது மகளான செந்தமிழ்செல்வியும் அப்பாவிற்கு போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். செந்தமிழ்செல்வி பட்டதாரி பெண் ஆவார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்!!

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 என 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்..  முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21 இல் தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மூன்றாவது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறார் ஆணையர் ராய் பி தாமஸ். 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், தேதி வெளியாகிறது.

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றிற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து 5-வது நாள் மட்டும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864 வேட்பு மனுக்களும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றிற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து 5-வது நாள் மட்டும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864 வேட்பு மனுக்களும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: உள்ளாட்சி தேர்தல்…. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணி இடப்பங்கீடு பட்டியல் வெளியீடு!!

வேலூர் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடப்பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன.. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவரங்களை வேலூரில் அறிவித்தார். அவர் கூறியதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட ஊராட்சி […]

Categories

Tech |