Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ல் பொது விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த தகவல் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. காரணம் இதுதானா?!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனவே அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]

Categories
அரசியல்

பாஜகவின் பக்கா பிளான்…. “தாமரை மலர்ந்தே தீரும்”…. அண்ணாமலை பரபரப்பு பேச்சு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, ஆளும் கட்சியான திமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாஜக அதிமுகவிலிருந்து விலகி தனித்து தேர்தலில் களம் காண உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ” அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு முடிவு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வாரியாக பார்வையாளர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் முழு விபரம் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பின்வருமாறு, திருவொற்றியூர் தொகுதியில் என். சுரேஷ் 99522-62670, மணலி ஆர்.சுமன் 99946-57199, மாதவரம் எஸ்.சாந்தகுமார் 88079-05460, தண்டையார்பேட்டை பி.எம்.செந்தில்குமார் 82704-89470, ராயபுரம் ஐ.ஆனந்தகுமார் 95517-95810, திரு.வி.க.நகர் கே.சிவசவுந்திரவள்ளி 96550-53217, அம்பத்தூர் சி.சந்தோஷினி சந்திரா 99435-90255, அண்ணாநகர் ஒ.பர்ஹத்பேகம் 73976-30347, தேனாம்பேட்டை வி.மணிகண்டன் 94444-15586, […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 38 மாவட்டங்கள், சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் 40 பேரின் தொலைபேசி எண்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு: மகேஸ்வரி ரவிக்குமாா்-72006 02483 சென்னை (1-5 மண்டலங்கள்) டி. மணிகண்டன்-94450 36552 சென்னை (6-10 மண்டலங்கள்) எ. ஜான் லூயிஸ்-94450 36532 சென்னை (11-15 மண்டலங்கள்) வி. தட்சிணாமூா்த்தி-94450 36512 வேலூா்: எம்.பிரதாப்-94428 03941. காஞ்சிபுரம்: கே. கற்பகம் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. எப்போது தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடந்த மாத தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா பேரலையாக உருவெடுத்தது. இதனால் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…6) முதல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4 (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 23 வயது இளம்பெண்….!!

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சி தேர்தலில் 23 வயது இளம்பெண் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார். 15-வது வார்டில் போட்டியிட 23 வயதே ஆன திவ்யா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் சுவாமிமலை பேரூராட்சியில் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். முன்னதாக போட்டியிடும் 15 வேட்பாளர்களுக்கும் சால்வை அணிவித்த ஒன்றிய செயலாளர் செந்தில் அனைவரையும் வெற்றி பெற உற்சாகப்படுத்தினார்.

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பண மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்….!!

மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய […]

Categories
அரசியல் அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த சிறப்பு செய்திகள்….!!

கோவை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் இளம் பட்டதாரி பெண் அனைவரையும் கவர்ந்து வருகிறார். 83-வது வார்டில் களம் காணும் சினேகா மால்யா என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தொலைதூர கல்வியில் 2 முதுநிலை படிப்புகளை பயின்று வரும் சினேகா சமூக வலைத்தளம் வாயிலாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அரசியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று சினேகா மால்யா கூறுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் எம்.ஜி.ஆர். வேடம் அணிந்து மனுதாக்கல்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்த  நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சைகள் விறுவிறுப்பாகவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நாகர்கோவில் மாநகராட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்திற்கு உண்டான தனிச்சிறப்பாக அவர்கள் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்து வருவது மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் விறுவிறுப்பாக மனுத்தாக்கல் நடைபெற்றது. ஜக்கம்பட்டியில் பகுதியில் இருந்து திமுக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கால் சிலம்பை கையில் ஏந்தி, கண்ணகி தோற்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பெண்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றோடு  முடிந்த நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சைகள் விறுவிறுப்பாக மனுதாக்கல் செய்து செய்தனர். கோவை மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் தான் வெற்றிபெற்றால் குதிரையை போன்று வேகமாக ஓடி ஆடி மக்களுக்கு உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சங்கனூர் எங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இளம் தலைமுறையினரை களமிறக்கிய திமுக, அதிமுக…. குவியும் பாராட்டுகள்….

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பிபிஏ முடித்த 22 வயதான ரிஷி திமுக சார்பில் களமிறங்குகிறார். நகராட்சியின் 19வது வார்டில் போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமது வெற்றியை கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பேன் என்றும் கூறுகிறார் ரிஷி. இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த கட்சியில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், நான் சரியாக பயன்படுத்தி செயல்படுவேன் வெற்றியை கொண்டுபோய் தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பேன். இதேபோல் கள்ளகுறிச்சி நகராட்சியில் 21 […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, # பாத யாத்திரை, சாலையில் நிகழ்ச்சி, சைக்கிள், மோட்டார் வண்டிகள் ஊர்வலம் போன்றவை பிப்ரவரி 11, வரை தடை செய்யப்பட்டுள்ளது. # அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் (அ) தேர்தல் குறித்த எந்த ஒரு குழுவும் ஊர்வலங்களாக செல்ல […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மொத்த இடங்கள் எத்தனை….? வெளியான தகவல்….!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே நடக்க உள்ளது. இந்த தேர்தலின் மூலமாக 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 21 மாநகராட்சிகளில் 1374 […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

படு மோசமாக இருக்கும் சாலைகள்…! தண்ணீர் கிடைப்பதேயில்லை… திருநெல்வேலி மக்கள் மனநிலை …!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். வாக்காளராகவும், மாநகராட்சி பகுதியை சேர்ந்தவராகவும் ஒருவர் கூறுகையில், 55 வார்டு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த மூன்று வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பார்த்தீர்கள் என்றால் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது, பேட்டையில் ஆரம்பித்து கேடிசி நகர் வரைக்கும் ஒரே ரோடுதான், சுற்றுப்புற ரோடுகள் எதுவும் கிடையாது. இந்த ஒரு ரோடு சரி செய்வதற்கு கூட மாநகராட்சி மெத்தனப் போக்கு தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு இருக்கிறது. […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்….? திருநெல்வேலி மாநகராட்சி / நகர்புற உள்ளாட்சி தேர்தல்….!!

தென் தமிழகத்தில் அடையாளம் நெல்லை சீமை என்று சிலாகிக்கப்படும் மாநகரம் திருநெல்வேலி. தமிழகத்தில் ஆறாவது மாநகராட்சியாக 1994ஆம் ஆண்டு உதயமானது நெல்லை மாநகராட்சி. நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும், அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் காரணமாக பிரதான […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” எத்தனை மின்னணு இயந்திரங்கள்…. எத்தனை வாக்குச்சாவடிகள் தெரியுமா….?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 2,79,56,754 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த முடியும். அதோடு 33,029 வாக்குசாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடியில் 4 அதிகாரிகள் வீதம் 1.33 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் இந்த தேர்தலுக்காக […]

Categories
அரசியல் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மணப்பாறை நகராட்சி…. ஆதிக்கம் செலுத்தும் பெண் வேட்பாளர்கள்….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் வாக்கு சேகரிப்பில் பெண் வேட்பாளர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மணப்பறை நகராட்சி மொத்தம் 27 வார்டுகளை கொண்டது. இதில் ஆளும் கட்சி திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 18 வார்டுகளில் 12 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மறைமுக வாக்கெடுப்பு…. கைப்பாவையாக மாறாதிங்க…. பேராசிரியர் அட்வைஸ்….!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் பேரூராட்சி  தலைவர், நகராட்சி மன்ற தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் இவைகளின் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் பற்றி ஆய்வு செய்து வரும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பழனித்துரை “மேயர் பதவி என்பது […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. திருப்பூர் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் என்ன…?

கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் திருப்பூர் தமிழ்நாட்டின் 6-வது பெரிய நகரமாகும். 2008ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,12,770 ஆகும். திருப்பூரின் பொருளாதாரம் பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை பெருமளவில் சார்ந்துள்ளது. தமிழ்நாடு மாநகராட்சிகளில் அதிக வரி வருவாய் ஈட்டுவதில் திருப்பூர் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் மொத்தமுள்ள 60 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் குடிநீர்தான் அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது. […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்? திருச்செந்தூர் நகராட்சி – மக்களின் தேவை என்ன ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் நகராட்சி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்கள் கூறுகையில், தோப்பூரில் இருந்து ஜீவாநகர் முடிய உண்டான சாக்கடை ஓடை அது ஒரு 12-வார்டு, 60% சதவீத வார்டுகள், தெருக்கள் அதில் சேருது. அந்த சாக்கடையை தெளிவுபடுத்தி, சுத்தப்படுத்தி அதை வந்து பெரிய ராட்சத குழாய்கள் வைத்து மூடி, அது குடியிருப்பு பகுதிக்கு நடுவில் வருகிறது, மூடி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மணப்பாடு பாலத்தில் விபத்து நடந்து 2 பேர் படுகாயமடைந்தார்கள். 108 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆமை வேகத்தில் பணிகள்…! மதுரை மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் கோரிக்கை குறித்து ஒருவர் கூறுகையில், பத்து வருடமாக மதுரையில் வந்து பயங்கர போக்குவரத்து இடையூறுகள் வந்திருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எதுவுமே எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை. மக்கள்தொகை இருக்க இருக்க அதிகரித்து இருக்கிறது. மக்கள் ஜனத்தொகை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளும் அமைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்புதான் இப்பவும் இருக்கிறது. மதுரை கோரிக்கை குறித்து மற்றொருவர் கூறுகையில், […]

Categories
மதுரை மாநில செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்? – மதுரை மாநகராட்சி… நகர்புற உள்ளாட்சி தேர்தல் …!!

பாரம்பரியமிக்க கடைவீதிகள், பாசம்மிக்க மனிதர்கள், உலகப்புகழ் மீனாட்சி கோவில், வந்தாரை வரவேற்கும் வைகை காற்று என அழகே வடிவானது மதுரை மாநகரம். சென்னைக்கு அடுத்து அதிக வார்டுகளை கொண்ட இரண்டாவது மாநகராட்சி. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பரப்பளவை கொண்ட மாநகராட்சி இந்த மதுரை மாநகராட்சி. ஆணையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற நகராட்சிகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சி மொத்தம் நான்கு மண்டலங்களை கொண்டது. ஆண்டுக்கு சுமார் 586 கோடி வரி வசூல் செய்து தமிழக வரிவசூல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை கைகழுவிய வீரமங்கை… அதிமுக போய்ட்டு 2நாளில் பாஜக தாவிய முனுசாமி..!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேட்பாளர்கள் கட்சி மாறுவது தொடர்கதையாகி உள்ளது. தேர்தல் வந்தாலே இதுபோன்ற காட்சிகள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். அதற்கு காரணம் நிஜத்திலும் அரங்கேறும் கட்சித்தாவல் கலவரங்கள் தான். 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனி ஒருவராக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து திமுக கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர் திமுக மகளிர் அணி அமைப்பாளர் தெய்வநாயகி. இவரை வீரமங்கை என முதலமைச்சர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாண்டி பணம் போகாது…. பறக்கும்படையினர் அதிரடி…. ஆட்சியரின் திடீர் சோதனை….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதிலும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி முத்துதேவன்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் முரளிதரனும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. 2,20,000 ரூபாய் பறிமுதல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

பறக்கும்படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும்படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு பகுதியில் பறக்கும்படை அதிகாரி விமல்ராஜ் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“வீண் வதந்தி பரப்பாதீர்”…. விஜய் மக்கள் இயக்கம் திடீர் அறிக்கை….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வீண் வதந்தி பரப்பாதீர் என்று விஜய் மக்கள் இயக்கம் […]

Categories
அரசியல்

போச்சா!…. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்…. நடுநடுங்கும் உடன்பிறப்புகள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி…. தேர்தல் ஆணையம் உத்தரவு… !!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

தேர்தல் தேதி சொல்லியாச்சு….  “இனிமேல் இதெல்லாம் செய்யக் கூடாது”…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை பின்பற்றபடப்படும். இதன்படி சாதிகள், சமூகத்தினர், மதத்தினர் போன்றவற்றிற்கு இடையே நிலவும் வேற்றுமையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. வேட்பாளர் மக்களின் சாதி உணர்வை தூண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாளை பாஜக முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…. மாலை 5-6 மணி வரை வாக்களிக்க அனுமதி… தேர்தல் ஆணையம்….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. உள்ளாட்சி தேர்தலில்…. பாஜக-அதிமுக கூட்டணி உடைகிறதா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவுக்கு தற்போது தமிழகம் முழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]

Categories
அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு….!! விரைவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை…!!!

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் . உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான தேர்தல் இனிமேல்தான் வர உள்ளது. எனவே இது குறித்த எதிர்பார்ப்புகள் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது கட்சிகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் திமுக ,பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முழுவீச்சில் நடைபெறும் தேர்தல் பணிகள்…. 79 வாக்குசாவடிகள் பதற்றமானவை…. அதிகாரிகள் அறிவிப்பு….!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 79 வாக்குசாவடிகள் பதற்றமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதற்றமான […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்…. இடைக்கால தடைக்கு நோ சொன்ன நீதிபதிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தேர்தலை தள்ளி வைக்க கோரியும், தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் தேர்தலை […]

Categories
அரசியல்

‘இந்தாங்க இந்த 25 லட்சத்தை அட்வான்ஸா வச்சுக்கோங்க’…. கவுன்சிலர் சீட் கொடுங்க…. ஷாக் கொடுத்த பாஜக பிரமுகர்….!!!

25 லட்சத்தை கொடுத்து கவுன்சிலர் சீட், கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, கவுன்சிலர் உட்பட பல பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் தமிழ்நாட்டின் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள், நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது, ஆலந்தூர் மண்டலத்தின் 156 வது வார்டில், சிவப்பிரகாசம் என்ற நபர் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

27 லட்சத்துல ஆரம்பிச்சு…. 2 லட்சத்துல வந்து நிக்குது…. என்ன செய்யப் போகுது….? மீண்டு வருமா தேமுதிக…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலைமை என்ன என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரலாறு காணாத சோகம் என்பது தேமுதிகவுக்கு மிக சரியாக பொருந்தும். தமிழக மக்களுக்கு திசைகாட்டியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. தற்போது திசை தெரியாமல் நிற்கின்றது . அரசியலில் எம்ஜிஆர், சிவாஜி போல அதிமுக, திமுக என இரு பெரும் கட்சி கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு புயலாக நுழைந்த கட்சி தேமுதிக. மதுரையில் வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன விஷயம்னாலும் செய்யுங்க…. தப்பு செஞ்சா அவ்வளவு தான்…! எச்சரித்த விஜய்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி யாரும் தப்பு செய்தால் விஜய் நடவடிக்கை எடுப்பார் என உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சின்ன விஷயம் சொன்னாலும் நீங்கள் அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் தளபதி விஜய்யின் உத்தரவு. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓரமாக உட்கார்ந்து இருக்கும்… “தளபதி விஜயை பாருங்க”… வைரலாகும் போட்டோ!!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறிய நடிகர் விஜய் போட்டோவும் எடுத்துள்ளார்.. இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் […]

Categories
அரசியல்

“உள்ளாட்சி தேர்தல்” 9 மாவட்டங்களை கைப்பற்றிய திமுக…. வெளியான பட்டியல் இதோ….!!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட வாரியாக வெற்றி விவரங்கள்: காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 16 உறுப்பினர்களையும் வென்று உள்ளதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டில், 16 இடங்களில் திமுக 15 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் திமுக வெற்றி வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். விழுப்புரத்தில் 27 இடங்களை திமுக […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் “தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி”… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்…. நமக்கான காலம் நிச்சயம் வரும்… வெற்றி பெற்றவர்களை வாழ்த்திய கேப்டன் விஜயகாந்த்!!

தேமுதிக வேட்பாளர்களுக்கும்,சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து  வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி காலை தொடங்கப்பட்டு நேற்று வரை நடந்தது. அதனைத்தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தல்: பெருன்பான்மையான இடங்களில்…. ஓங்கி நிற்கும் திமுக…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை முதல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றுவருகின்றது. இந்த தேர்தலானது வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணியானது பெரும்பான்மையான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கையே 9 மாவட்டங்களிலும் ஓங்கி  உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசமானது அதிக அளவில் உள்ளது. மேலும் திமுக 9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் திமுக […]

Categories

Tech |