Categories
அரசியல்

இபிஎஸ் போட்ட தப்புக் கணக்கு…!! அதிமுகவின் தோல்விக்கு காரணம் இது தானாம்…!!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டை என பெயர் பெற்ற கொங்கு மண்டலத்திலும் கூட திமுக தன்னுடைய கொடியை நாட்டி விட்டது. அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியையும் ஆக்கிரமித்தது திமுக. சேலம் மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளை கைப்பற்றி திமுக தனது பெரும்பான்மையை காண்பித்தது. அதிமுகவின் இந்த கடுமையான பின்னடைவுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பல்வேறு காரணங்கள் […]

Categories
அரசியல்

“உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்றதற்கு இதுதான் காரணம்…!!” ஜி.கே வாசன் பரபரப்புப் பேச்சு…!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்ரிக்காண சில சரியான காரணங்களும் உள்ளன. சில தவறான காரணங்களும் உள்ளன. அதாவது திமுக, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் மற்றும் ஆட்சி பலம் போன்றவை அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய முக்கிய காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் ஓட்டு போடாம வீட்டுல இருக்காதீங்க!”…. குஷ்பு வலியுறுத்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாக்களித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சில இடங்களில் இயந்திரங்கள் கோளாறு…. வாக்காளர்கள் அவதி….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 2-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சிவப்பு நிற கார், கருப்பு மாஸ்க்…. ட்ரெண்டிங்கில் நடிகர் விஜய்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை?…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 490 பேரூராட்சிகள், 137 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி….!! சுகாதாரத்துறை செயலாளர் சொன்னது என்ன..?

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதோடு பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தன. இதன்காரணமாக நோய்தொற்று கணிசமான அளவில் குறையத் தொடங்கியது. இதனை அடைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதோடு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி. உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி…! வட இந்தியாவிலும் செல்வாக்கு… கெத்து காட்டும் ஓவைசி …!!

மக்களவை எம்பி அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தி வைப்பு!

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வரும் 21, 23 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 6 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்து ஆந்திர தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. […]

Categories

Tech |