Categories
தேசிய செய்திகள்

கேரளா நீட்….. மாணவி உள்ளாடை விவகாரம்….. உண்மை கண்டறியும் குழு அமைப்பு…..!!!!

கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: உள்ளாடை சர்ச்சை….. மாணவி வேதனை…..!!!!!

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வின் போது பெண் அலுவலர்கள் என்ன செய்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளின் உள்ளாடையை அகற்ற கூறி….. பெரும் பரபரப்பு….!!!!

நீட் தேர்வு மையத்தில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்தியதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்க்கோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியாக பரிசோதித்தனர். மெட்டல் மூலம் பரிசோதனை செய்தலில் மாணவிகளின் உள்ளாடைகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உள்ளாடை அளவு பற்றி சர்ச்சை பேச்சு”…. சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகையான ஸ்வேதா திவாரி “ஷோ ஸ்டாப்பர்” என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார். இவர் அந்த வெப்சீரிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார். அவர் பேசிய இந்த வார்த்தையானது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் உள்ளாடையுடன் வாக்கிங் சென்ற எம்எல்ஏ…. வைரலாகும் புகைப்படம்…!!!

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர் ரயிலில் உள்ளாடையுடன் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல். இவர் நேற்று முன்தினம் இரவு பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது தனது மேலாடையை கழற்றி விட்டு பனியன் மற்றும் உள்ளாடையுடன் அங்குமிங்கும் நடந்துள்ளார். மேலாடைகளை கழட்டிவிட்டு வெறும் பனியன் […]

Categories
தேசிய செய்திகள்

திருடுவதற்கு பொருளே கிடைக்கலையா…?” காயப்போட்டிருந்த உள்ளாடையை ஆட்டையை போட்ட இளைஞர்”… வேடிக்கையான சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் கடந்த மார்ச் மாதம் 19தேதி ஒரு புகாரை அளித்தார். அதில் தனது மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடி சென்றதாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதை விசாரித்த போலீசார் அந்த வீடியோவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் முன்பு காய்ந்து கொண்டிருந்த பெண்ணின் உள்ளாடை… திருடி சென்ற வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேசத்தில் வீட்டின் முன்பு காயப்போட்டிருந்த உள்ளாடையை இளைஞர்கள் வேடிக்கையாக திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் சதார் காவல் நிலைய பகுதியில் சஞ்சய் சவுத்ரி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை கேட்ட போலீசார் திகைத்து போயினர்.அதில் , என் மகளின்  உள்ளாடைகளை துவைத்து எங்கள் வீட்டின் முன் காயவைத்து இருந்தோம் . அதனை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அதைஒரு  […]

Categories
தேசிய செய்திகள்

தனது உள்ளாடையை அணிந்ததற்காக….” துரத்தி துரத்தி கொலை செய்த நண்பன்”…. வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி […]

Categories

Tech |