Categories
தேசிய செய்திகள்

“உள்நாட்டு விமான சேவைக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்”… மத்திய அரசு அறிவிப்பு…!!!

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை முழுவதுமாக மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: இன்று முதல்…. உள்நாட்டு விமான சேவைகள் ரத்து…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏன்?

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 2 மாதம் ஆகிவிட்டது, நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு எப்போ திரும்புவோம் என்கிற ஏக்கம் மக்கள் மனசுல தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கு. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் கொரோனா எப்போ முடிவுக்கு வரும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ? அப்படிங்கிற ஒரு கேள்வி ரொம்ப ஆழமாகவே எழுது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஆகிறதா ? இல்லையா ? இதில் என்னென்ன நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25க்கு மட்டும் அனுமதி கொடுங்க….! தலைமை செயலாளர் கடிதம் ….!!

நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதனால் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதியுள்ள கடிதத்த்தில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 25 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும். கோயமுத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமானங்களை இயக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போது விமான சேவையை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்கலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கம் …!!

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான சேவை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, நகர்புற ரயில் சேவைகள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.  ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு செல்லக்கூடிய பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலம் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக இப்படியான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பன்னாட்டு விமான சேவைகள் […]

Categories

Tech |