தமிழகத்தில் ஆயுத பூஜை. விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது உண்டு. இவ்வாறு வரும் மக்கள் தங்களுடைய பயணத்திற்காக ரயில் மற்றும் பேருந்துகளை தேர்வு செய்வார்கள். குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் இரு மடங்காக கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் நிரம்பி விட்டது. இதனால், […]
