நாளை முதல் உள்நாட்டு விமான பயணம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழக அரசு விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதற்கான வழிகாட்டல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும். விமான நிலையத்தில் காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருக்கக் கூடியவர்கள் […]
