Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர்… “இது எச்சரிக்கை தாக்குதல்”ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பேச்சு… பெரும் பரபரப்பு…!!!!

ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]

Categories
உலகசெய்திகள்

“சட்டவிரோதமாக கடல் கடக்கும் முயற்சி”… பெரும் சோகம்…11 பேர் பலி…!!!!!

கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு….. தொடரும் வியாபாரங்கள்…. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையில் 8 ஆண்டு காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பும் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

“எத்தியோப்பியாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்!”…. மக்களை வலியுறுத்தும் பிரபல நாடு…!!

ஜெர்மன் அரசு, எத்தியோப்பியாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து, வெளியேற வலியுறுத்தியிருக்கிறது. எத்தியோபியா நாட்டில், “திக்ரே மக்கள் விடுதலை முன்னணி” என்னும் அமைப்பு, அரசப்படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு நகரங்களை, இந்த அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தற்போது, அவர்கள் தலைநகரான அடிஸ் அபாபாவை நெருங்கியதாக கூறப்பட்டதால், ஜெர்மன் மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நகரின், Addis Ababa Peace and […]

Categories
உலக செய்திகள்

“உள்நாட்டு யுத்தத்தில் தாக்கப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம்!”.. சுவிட்சர்லாந்து அரசின் மீது எழுந்த விமர்சனம்..!!

ஸ்விட்சர்லாந்து அரசு புகலிட கோரிக்கையாளர்கள், அவர்களது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட வகையில் துன்புறுத்தப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் Anja Klug கூறுகையில், அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து நாட்டின் வரையறையானது, மட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவற்றால் சில மக்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார். Anja Klug, இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டில், நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், சில […]

Categories
உலக செய்திகள்

தீவிரம் அடையும் போர்…. அமெரிக்கர்கள் நாடு திரும்ப வலியுறுத்தல்…. பிரபல நாட்டில் பதற்றம்….!!

எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசுக்கும், டைகிரே விடுதலை முன்னணி என்னும் போராளி அமைப்புக்கும் மோதல்கள் நிலவி வருகிறது. இதனால், டைகிரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அஹமது உத்தரவு அளித்தார். இதனை தொடர்ந்து இராணுவ நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், டைகிரே மக்கள் விடுதலை அமைப்புக்கு ஆதரவாக 9 குழுக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதன் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் குண்டுவீச்சு…. நூற்றுக்கணக்கானோர் பலி…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

ஏமனில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது.  இதனால் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இணைந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏமன் நாட்டின் மாரிப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படை போர் விமானங்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

வளங்களை கைப்பற்றும் முயற்சி…. தொடரும் பயங்கரவாதம்…. 44 பேர் பலியான சோகம்….!!

ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏமனில் உள்ள மரீப் மாகாணத்தின் எண்ணெய் வளங்கள் நிரம்பிய கிணறுகளைக் கைப்பற்ற பல்வேறு முயற்சியில் ஹவுதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏமனின் அரசு படையினர் ஹவுதி கிளர்சியாளர்களின் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் உள்நாட்டு போர்…. 144 பேர் பலி…. அச்சத்தில் மக்கள்….!!

ஏமனில் மணிக்கணக்காக நடந்த பயங்கரமான உள்நாட்டு போரில் 144 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏமனின் தலைநகரான சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றபட்டு இதோடு 7 ஆண்டுகள் ஆகியது. மேலும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படை மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் சவுதி அரேபியாவின் தலைமையில் கூட்டுபடையினர் வான்வழியிலும் […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியில் இருக்கும் ஆப்கான்…. அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்…. உதவிக்கரம் நீட்டிய பிரபல நாடு….!!

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கத்தார் அரசு தனி விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் அங்கு நடந்த உள்நாட்டுப் போரினால் ஆப்கானிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கான் மக்களுக்கு  கத்தார் அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதாவது, அங்குள்ள மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அரசு வழங்கியுள்ளது. இந்த அத்தியாவசியப் […]

Categories
உலக செய்திகள்

தைவான் ஜலசந்தி வழியே சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள்.. கடுமையாக எதிர்க்கும் சீன அரசு..!!

சீன அரசு அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், தைவான் ஜலசந்தியில் செயல்பட்டு வருவதை கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கிறது. மேலும், தைவான் ஜலசந்தி வழியே சர்வதேச படைகள் இயங்குவதற்கு சீனா எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் உள்நாட்டு போர் நடக்கும்… முன்னாள் ராணுவ அதிகாரி எச்சரிக்கை… பதிலடி குடுத்த ராணுவ அமைச்சர்…!!

பிரான்சில் ராணுவ ஆட்சி அமைப்போம் என முன்னாள் ராணுவ அதிகாரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் அரசியல் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பெரும் பகுதிகளை பிரித்து இஸ்லாமியவாதிகள் தங்கள் பகுதியாக மாற்றி பிரான்ஸை சிதைப்பதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பிரான்சில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி Jean-Pierre Fabre-Bernadac அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் […]

Categories
உலக செய்திகள்

பஸ்ஸை மறித்து துப்பாக்கி சூடு…. ஒருவரின் கொடூர எண்ணம்…. பறிபோன 34 உயிர்…!!

மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் […]

Categories

Tech |