பலாத்கார வழக்கில் இருக்கும் குற்றவாளி உள்துறை அமைச்சராக பதவி ஏற்றத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பலாத்கார குற்றம்புரிந்து அதற்கான விசாரணையில் இருக்கும் டர்மனை உள்துறை அமைச்சராக பதவியில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பாரிஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் செய்தனர். திங்கள் கிழமை அரசாங்க மறுசீரமைப்பில் டர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பட்ஜெட் அமைச்சராக டர்மன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டர்மன் உடனடியாக ராஜினாமா செய்ய […]
