Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்… தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்… பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை…!!!!

பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு மேற்கொண்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் கூறியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தினால் அதிருப்தியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்னும் இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் மற்றும் கொரசனி அப்தாப் பார்கி போன்றோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

ஆத்தாடி…. ஜெர்மனியில் இதை பயன்படுத்தினால்…. கிரிமினல் வழக்கு…. உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை…!!!!

ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “Z”  என்ற எழுத்தை ஜெர்மனியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி பெர்லின் மாநிலத்தின் உள்துறை மந்திரி, ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது நகர அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு கடும் தண்டனை.. பிரிட்டன் எச்சரிக்கை..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக புகுந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள பல மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு தான் முயன்று வருகிறார்கள். இதனால் சட்டவிரோதமாக மற்றும் கடத்தல்காரர்களை வைத்து நுழைகிறார்கள். அவ்வாறு செல்ல முயலும் சமயத்தில் சிலர் இறக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. Enough is enough. Next week we’ll introduce the Borders Bill to go after these […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு….!!!!

வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட காலம் வரை விசா நீட்டிப்புகாக வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்க தேவையில்லை என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும்போது வெளியேறுவதற்கான அனுமதிக்கும் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அனுமதி அவர்களுக்கு கட்டணம் என்று வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெளிநாட்டு விமான சேவை ? மத்திய அரசு புதிய முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தளர்வுகளான 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏசி உள்ளிட்ட மூடப்பட்ட அறைகளில் இருக்கக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கி,  இது தொடர்பான இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுக்க முடியும் என்ற அறிவிப்பையும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் பொது முடக்கத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி..

கொரோனா பெருந்தொற்று  காரணமாக பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  பொருளாதார நடவடிக்கையாக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை – உள்துறை அமைச்சகம் கடிதம்

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்ததுடன் இதனை தடுக்க இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகள் மற்றும் யூனியன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி-மத்திய அரசு திடீர் உத்தரவு…!!

மாநிலங்களிடையே பயணிக்க இ பாஸ் தடை விதிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  இந்தியாவைப் பொருத்தவரை  கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வு நிலையில் மாநிலத்திற்கு உள்ளாகவும் மாநிலங்களுக்கு இடையேயும்  சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மற்றும் ஆட்கள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும், அதற்கு இ பாஸ்  போன்ற எந்தநடைமுறையும் இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும் மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய உத்தரவு – இனி அனுமதி தேவையில்லை …!!

புதிய வகை கரோனா வைரஸ் பரவலின் மத்தியில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தின் (Lockdown) கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது மூன்றாவது திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 பரவுவதை எதிர்த்து நாட்டில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, சுதந்திர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31 வரை – தளர்வில்லா முழு ஊரடங்கு -உத்தரவு …!!

மத்திய உள்துறை அமைச்சகம் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியோடு பின்பற்றப்பட்டு நடைபெறவேண்டும். உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செயல்படலாம். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்  மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : நாடு முழுவதும் மாநில, சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அனுமதி!

நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – உள்துறை அமைச்சகம் கடிதம்!

சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.3000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய உள்துறை

இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றுள்ளவரால் 30 நாட்களில் 409 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேறு மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தினக் கூலிகளாக, கட்டிட தொழிலார்களாக பணியில் உள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயம் செய்ய எந்த தடையும் இல்லை – மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. நாடு முழுவதும் இதே நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவ குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 137பேர் […]

Categories

Tech |