Categories
மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் 261பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா – எம்.எல்.ஏ குமரகுரு வழங்கினார் …!!

உளுந்தூர்பேட்டையில் 261 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழை எம்.எல்.ஏ குமரகுரு வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏழை – எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வு தரணி  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்து கொண்டு 261 நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“இருமடங்கு கட்டணம் வசூல்”… வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம்…!!

சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் முக்கியமான சுங்க சாவடி ஆக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் 12 மணிமுதல் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அனைத்து தளங்களிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர். பணம் கட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் மோதி விபத்து…! ”பராமரிப்பு ஊழியர் மரணம்” போலீசார் விசாரணை …!!

உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரயில்வே கேங்மேன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இது குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பெண் தற்கொலை” குழந்தை இல்லையா…? வரதட்சணை கொடுமையா…? ஆர்.டி.ஓ விசாரணை…!!!

குழந்தை இல்லாத வெறுப்பில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . உளுந்தூர்பேட்டையில் உள்ள ப.கிள்ளனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் வெங்கடேசன்(வயது 31)-கஸ்தூரி(29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை  என்பதால் கஸ்தூரி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவரால் ஏற்பட்ட நிலை… என் சகோதரர விடுங்க… நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து […]

Categories

Tech |