உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை எடுத்துள்ளது. சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் […]
