Categories
உலக செய்திகள்

“தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உழவு கப்பல்”…. சீனா எச்சரிக்கை…!!!!!

உளவு  கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா  எச்சரிக்கை எடுத்துள்ளது. சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்திற்கு தடையை மீறி வரும் உளவு கப்பல்…. வெளியான தகவல்….!!!!

சீனாவானது தன் யுவான்வாங் 5 எனும் ஆராய்சி கப்பலை இலங்கை நாட்டின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் 6 தினங்கள் நிறுத்தி செயற்கைக்கோள் குறித்த ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இவற்றிற்கு இலங்கை அரசும் ஒப்புதல் வழங்கியது. இதனிடையில் ஆராய்ச்சி கப்பல் என கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் எனவும் அது அங்கு நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இலங்கை அரசிடம் இந்தியா தன் கவலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து அந்த கப்பல் பயணத்தினை ரத்துசெய்யுமாறு […]

Categories
உலக செய்திகள்

உளவு கப்பல் குறித்து ஆலோசனை…. பிரபல நாட்டுக்கு அழைப்பு விடுத்த சீனா….!!!!

இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பன் தொட்டா ஆழ்கடல் துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற போர்க் கப்பல் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அதனை இலங்கை அரசும் உறுதிசெய்தது. வரும் 11-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்தகப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று சீனா தெரிவித்தது. எனினும் இலங்கை வரும் சீனகப்பல் ஒரு உளவு கப்பல் எனவும் அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் […]

Categories

Tech |