Categories
மாநில செய்திகள்

“RSS அமைப்பினரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி” தமிழகத்துக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும்…. உளவுத்துறை எச்சரிக்கை….!!!

பண்டிகைகளை முன்னிட்டு இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியாவில் பண்டிகை காலம் வர இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்க்கட் உல் அன்சார், மற்றும் ஹிஜ் புல் முஜாஜிதின் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நாட்டிற்குள் உருவாகக்கூடும்  என்றும், அவர்களுக்கு ஐஎஸ்ஐ ஆதரவு கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு தினத்தன்று…. தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை…!!

புத்தாண்டன்று இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி-2 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலரும் பலரும் பலியாகினர். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானப்படைத் தளங்கள், கப்பல் படைத்தளம், மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் ராணுவத்தினர் […]

Categories

Tech |