Categories
உலக செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் போட்ட சீனா..! கனடா தேர்தலில் தலையீடு… கடுப்பில் ட்ரூடோ ..!!

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது, சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“IPS அதிகாரிகளால் பரிபோண தூக்கம்”…. 3-வது ஐபிஎஸ்-ம் தமிழகத்தில் களமிறக்கம்….. தூக்கமிழந்து தவிக்கும் திமுக….!!!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் பாஜக ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதோடு அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் திமுக முட்டுக்கட்டை போட்டதால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலையை தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக களம் இறக்கியது. இதேபோன்று வடமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்…. இவர்களுக்கெல்லாம் ட்ரான்ஸ்பர் ரெடி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக அமைச்சர்களுக்கும் சில துறைகளில் செயலாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது என்று அரசியல் புறசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் முதல்வரை இது போன்ற வெளிப்படையாக பேசியது கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் கூறியது, டெண்டர் விவகாரம், அமல்படுத்தப் போகும் திட்டங்கள், கொள்முதல் என தமிழக அரசியலில் எடுக்கப்படும் முக்கிய விவகாரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அதனைப் போல் […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலிலிருந்து தப்பிய ரஷ்ய ஆதரவாளர்…. அதிரடியாக கைது செய்த உக்ரைன் உளவுத்துறை…!!!

உக்ரைன் நாட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக், காவல்துறையிடமிருந்து தப்பி உக்ரைன் உளவுத் துறையிடம் சிக்கியிருக்கிறார். விக்டர் மெட்வெட்சுக், உக்ரைன் நாட்டில் இருந்து கொண்டே ரஷ்ய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து மற்றும் அந்நாட்டிற்கு எதிராக செயல்பட்டது, போன்ற குற்றங்களுக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். Ukrainian intelligence […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி…. உக்ரைன் உளவுத்துறை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவில் உள்ள அலிகார்க்ஸ் என்ற குழுவின் சொத்துக்கள் பல நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழு அந்நாட்டின் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும், அரசாங்க முடிவுகளை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த அலிகார்க்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

இதை சீக்ரெட்டா முடிங்க…. உளவுத்துறைக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

கட்சி தொடர்பான விவரங்களை ரிப்போர்ட்  கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினை சில நிர்வாகிகள் தள்ளியுள்ளனர்.  கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்க வெற்றி பெற செய்தது என பல்வேறு நெருடல்களை  ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் உளவுத்துறை…!!!!

காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் உளவு பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். உளவு பிரிவு போலீசார் தங்களை காவல்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள்,  சமூக விரோதிகள் நடமாட்டம், பிற நாட்டினரின் சட்டவிரோத ஒன்றியங்கள் போன்ற தகவல்கள் ரகசியமாக சேகரித்து  உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்கள்.  இதன் மூலம் குற்றச்செயல்கள் முன்னே தடுத்து நிறுத்தப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் அட்டகாசம்…. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள்…. எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் கவனமாக இருக்கும்படி இந்திய நாட்டின் உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்களின் அட்டகாசத்தின் விளைவாக சிறையிலிருந்த ஐ.எஸ் தீவிரவாத படையினர் அனைவரும் வெளியே வந்துள்ளார்கள். இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் ஊழியர்.. கைதான புகைப்படம் வெளியீடு..!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில்  ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த பிரித்தானியர்…. ரஷ்யாவிற்கு ஆவணங்கள் அனுப்புதல்…. கைது செய்த போலீசார்….!!

பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணி புரிந்தவர் 52 வயதான டேவிட் எஸ் என்பவர் ஆவார். இவர் ரஷ்யா உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பணத்திற்காக செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg  மாநிலத்தில் உள்ள Potsdam […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வீட்லதான் இருக்காரா? கேரியர் பெருசு பெருசா இருக்கு… சந்தேகிக்கும் உளவுத்துறை…!

சென்னை வந்த சசிகலா ஒரு வாரமாக வெளியில் தலைகாட்டததால் உளவுத் துறையினர் அவர்மீது சந்தேகம் கொண்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னைக்கு வந்து டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னை வந்து வீட்டிற்குள் சென்ற சசிகலா ஒரு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை கப்சிப்-ன்னு இருக்க சொன்ன உளவுத்துறை… அடங்கிப்போன முதல்வர்.. இதுதான் காரணம்…!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைதியாக இருக்கச் சொல்லி உளவுத்துறை அவருக்கு ஒரு நோட் போட்டு கொடுத்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கட்சியினரையும் விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதன்படி தேர்தல் பிரசாரம் செய்தபோது, நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை மக்களால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீர்… திட்டம் தீட்டும் பாகிஸ்தான்… வெளியான தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிகை காலங்களில் இந்துக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வகுப்புவாத விளைவுகளை உருவாக்கும் முயற்சியில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

Categories

Tech |