உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் போது பொது பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை நோயியல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது […]
