பொருளாதாரத்தில் குறைந்த நாடுகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள போராடி வரும் நிலையில் பிரிட்டன் அதிக அளவு தடுப்பூசியை ஆர்டர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே Airfinity பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பிரிட்டனுக்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 467 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் பிரிட்டனில் இளைஞர்களுக்கு மூன்றாவது […]
