உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது. இந்த நிலையில் போர்களை […]
