Categories
உலக செய்திகள்

2025-ஆம் வருடத்திற்கான உலக தடகளப்போட்டி…. எந்த நாடு நடத்துகிறது?… வெளியான தகவல்…!!!

வரும் 2025 ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டியை ஜப்பான் நடத்தவிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு, வரும் 2025-ஆம் வருடத்தில் நடக்கவுள்ள உலக தடகள போட்டியை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்த உலக தடகள போட்டியை நடத்துவதற்கு சில நாடுகள் ஜப்பானுடன் போட்டிபோட்டன. அந்த நாடுகள், சிங்கப்பூர் மற்றும் நைரோபி சிலோசியா ஆகும். ஆனால், தற்போது ஜப்பான் தான் வரும் 2025-ஆம் ஆண்டிற்கான உலக தடகள போட்டியை நடத்தவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |