Categories
உலக செய்திகள்

வீட்டின் கதவருகே சடலம்…! கத்தி குத்தோடு கிடந்த குழந்தைகள்…. கனடாவில் கொடூர சம்பவம் …!!

கனடாவில் ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 38 வயது பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கையில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு கத்தி குத்து காயங்களுடன் மற்றொரு 35 வயது பெண்ணும், நான்கு வயது மற்றும் இரண்டு வயது பையனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது திடீரென்று அந்த வீட்டிற்குள் இருந்த  37 வயதுடைய ஆண் ஒருவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ்ஸுக்கு பெரிய ஆபத்து…! புது வகை வைரசால் பீதி… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்றினால் பிரான்ஸ் அதிகம் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் . உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல கோடியை தாண்டிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக அந்நாட்டு தலைமையகம் கூறியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய  33 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது . இதற்கிடையே பிரான்சில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் புது கொரோனா…! எல்லாருக்கும் 3ஊசி போடுங்க…. பிரிட்டன் புதிய முடிவு …!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக அளவில் பரவுவதால் அந்நாட்டில் பல மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுகிறது. இந்த ஆண்டே பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHS தலைவர்களுடன் அமைச்சர்கள் விவாதித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி மருந்தகங்க்ளில் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை  நாம் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

பிப்.15 முதல்…. பிரிட்டனின் புதிய விதிமுறை…. 4 முறை எடுத்தே ஆகணும்…!!

நான்கு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை பிரிட்டன் அமல்படுத்த உள்ளது பிரிட்டனில் புதிதாக விதிமுறைகள் அமல் படுத்தியுள்ளனர். அதாவது கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெறாத பகுதிகளிலிருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் கண்டிப்பாக நான்கு முறை சோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகமாக பரவும் 33 நாடுகளிலிருந்து பிரிட்டன் திரும்பும்  பயணிகள் கண்டிப்பாக தங்களை ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த  விதிமுறை பிப்ரவரி […]

Categories
உலக செய்திகள்

80 மில்லியன் கேட்டோமே…?40 தான் கொடுக்கிறீங்க…ஐரோப்பா -பிரிட்டன் இடையே பதட்டம் ….!!

ஐரோப்பியாவுக்கு 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே மார்ச் இறுதிக்குள் கொடுக்க முடியும் என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது . பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனேகாவிடமிருந்து கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியின்  முதல் தொகுப்பை பெற்றனர்.இதில்  300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக மார்ச் இறுதிக்குள் அஸ்ட்ரோஜெனேகா 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்த நிலையில் 40 மில்லியன் டோஸ்கள்  […]

Categories
உலக செய்திகள்

பசியால் ஏற்பட்ட கொடுமை… பறிபோன சிறுவனின் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

11 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 11 வயதான ரோமன் லோபஸ் என்ற சிறுவன் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானார் . இதுதொடர்பாக  சிறுவனின் பெற்றோர் காவல்துறையில்  புகார்  அளித்துள்ளனர் . இதனையடுத்து காணாமல்போன சிறுவன் தனது குடியிருப்பின் அருகே குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். பிரேதபரிசோதனையில் சிறுவன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இறந்ததாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தாயான […]

Categories
உலக செய்திகள்

செல்லமாக வளர்த்த நாய்…. இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட முடிவு…. உறவினர் வெளியிட்ட பதிவு…!!

இளம்பெண் தனது வளர்ப்பு நாயால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உள்ள Brimingham ஐ சேர்ந்த Keira Ladlow என்ற இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தான் ஆசையாக வளர்த்த நாய் கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துளார்.  இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. Kiera Ladlow உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆசையாக வளர்த்த நாயே அவரை கடித்து காயப்படுத்தியதால் உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே புது எச்சரிக்கை…! நிரூபித்து காட்டிய ஜெர்மன்… கொரோனாவின் அடுத்த ஆபத்து ..!!

ஜெர்மன் அதிகாரிகள் உருமாறிய கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் தன்மை வாய்ந்தது என்று நிரூபித்துள்ளனர். தற்போது உலகை நடுங்க வைத்து கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த தொற்றுநோய்கான  ராபர்ட் கோச்  நிறுவனத்தின் தலைவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிரிட்டன், டென்மார்க் ,நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கான முடிவுகளை ஆய்வு செய்ததில் இந்த கொரானா வைரஸ் பழைய […]

Categories
உலக செய்திகள்

காரை திருடிய கொள்ளையன்…! அமெரிக்கா நாடு தேடும் பரபரப்பு… ஏன் தெரியுமா ?

அமெரிக்கா நாடு திருடு போன காரையும், கொள்ளையனையும் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள ப்ளோரிடா மாகாணத்தில் திருடுபோன காரை போலீஸ் அதிகாரிகள் நாடுமுழுவதும் தேடும் சம்பவம் வைரலாகி வருகிறது. திருடுபோன காரையும் திருடிய கொள்ளையனையும் பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த காருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அந்த காரினுள் இருந்த பொருளுக்குள்ள முக்கியத்துவமே அதிகம் என கருதி போலீசார் இந்த தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன கார் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் ஒரு உத்தரவு…. பசியை மறக்க போகும் 24 மில்லியன் மக்கள்…. ஐக்கிய நாடுகள் பாராட்டு…!!

ஒரே உத்தரவில் 24 மில்லியன் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அந்நிய  பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது . வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹவுதி  இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின்  பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிடொனல்டு டிரம்பின் நிர்வாகம் ஜனவரி நடுப்பகுதியில் ஏமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

“நாங்க உதவுறோம் யார்கிட்டையும் சொல்லாதீங்க” போலீஸ் வேடத்தில் கொள்ளை…. ஏமாந்து நிற்கும் மூதாட்டி…!!

போலீஸ் வேடத்தில் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 73 வயதான மூதாட்டியிடம் போலீஸ் அதிகாரிகளாக நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பணம் ,நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட தகவலின்படி போலியாக வேடமணிந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்வதாக  தொலைபேசியில் ஏமாற்றி உள்ளார். மேலும் இதனை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் பணத்தையும் விலைமதிப்பற்ற […]

Categories
உலக செய்திகள்

எங்களுடன் செய்த ஒப்பந்தம் ரத்தா…? உறுதிமொழியை சரியா கடைபிடிங்க…. இலங்கைக்கு இந்திய அரசு வலியுறுத்தல்…!!

இலங்கை அரசு ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்ததை தொடர்ந்து உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா ஜப்பான் நாடுகள் செய்துவந்த நிலையில் திடீரென 9இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“திருமண வரவேற்பு” மணமகனுக்கு நடந்த அநீதி “நீங்க இல்லாத இந்த உலகத்தில்” மணமகளின் உருக்கமான பதிவு…!!

திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் Radu Cordinianu என்பவருக்கும் Christina  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியில்   நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் வீட்டாருக்கும் மணமகள்  வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணப்பெண் உறவினர் Alexey D  மற்றும் Vladmir D   இருவரும் சேர்ந்து மணமகன் Radu  மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கேர கூடாது…. நானும் அப்படி கேட்பேன்… ட்ரம்ப் பரபரப்பு கருத்து …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில், பைடன் 290 இடங்களையும், ட்ரம்ப் 214 இடங்களையும், கைப்பற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது டிரம்பெட் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைய இருக்கும் சூழலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவித்துக்கொண்டார். பின்பு அஞ்சல் வாக்குகள் எண்ண தொடங்கியதும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி விட்டார். […]

Categories
உலக செய்திகள்

நாம் எதிரிகள் அல்ல…. எதிர் எதிர் கட்சிகள் தான்…. டிரம்புக்கு பைடன் அட்வைஸ்….!!

ஜோ பைடன் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆக இருந்தாலும் எதிரிகள் கிடையாது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் நிலையில், வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஜோ பைடன். ஆனால் அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக கூறி வருகிறார். இவ்வாறு இருவரும் மறைமுகமாக மோதி வரும் நிலையில் டுவிட்டரில் பதிவுகள் மூலம் ஜோ பைடன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நாம் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் கேட்ட மருந்துகளை தரவில்லை என்றால்.. இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.. அதிபர் ட்ரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்காவிற்கு இந்தியாவிடம் ஆர்டர் செய்த மருந்து உபகரணங்களை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து […]

Categories

Tech |