Categories
உலக செய்திகள்

தீடிரென வந்த பார்சல்…! திறந்த போது ”டமார்”… ஜெர்மனியில் பரபரப்பு …!!

ஜெர்மனியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்தில் வெடிகுண்டு பார்சலால் 3 பேர் காயமடைந்துள்ளனர் . ஜெர்மனியில் நெக்கர்சுல்ம் என்ற நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்திற்கு பார்சல் ஓன்று நேற்று வந்துள்ளது. அந்த பார்சலில் வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது.வெடிகுண்டு  வெடித்ததில் அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு ரொம்ப மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கட்டிடத்தில் இருந்த 100 பேரை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கே தடையா ? முக்கிய முடிவு எடுத்த பிரிட்டன்…. கசிந்த ரகசிய தகவல் …!!

பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் […]

Categories
உலக செய்திகள்

சிறுவயதில் தங்க இடமில்லை…. கழிவறையை பயன்படுத்தினேன்..! திடீரென கோடீஸ்வரராக மாறிய இளைஞனின் வாழ்க்கை ..!!

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன்  என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் . அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு  தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு […]

Categories
உலக செய்திகள்

மகனுக்காக அப்பா கட்டிய ஐஸ் வீடு….! அப்போது நடந்த சம்பவம்…. துடிதுடித்து போன தந்தை …!!

தனது ஏழு வயது சிறுவனுக்காக பனிவீடு ஒன்றை கட்டி எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் டரஸ்ப் என்ற பகுதியில் தன் 7 வயது மகனுக்காக தந்தை ஒருவர் பனிவீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் தந்தையும் மகனுமாய் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.அதனால் தந்தை ,மகன் இருவர் மீதும் பணி முழுவதும் விழுந்து அதில் சிக்கி தவித்துள்ளனர். பின் தந்தை மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துள்ளார் .ஆனால் தன் மகனை காணவில்லை. […]

Categories
உலக செய்திகள்

காசுக்காக போலி தடுப்பூசி…! உயிரோடு விளையாடும் கும்பல்… நடுங்க வைத்த அமெரிக்கா சம்பவம் …!!

போலி கொரோனா தடுப்பூசி தயாரித்து விற்றதாக வடக்கு மெக்சிகோவில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் . வடக்கு மெக்சிகோவில் நியூவோ லியோன் என்ற பகுதியில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 6 பேர் கொண்ட கும்பல் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் .தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று  அவர்களை கைது செய்துள்ளனர் .அமெரிக்க நிறுவனமான ஃபைசர் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டு இந்த போலி தடுப்பூசியை விற்பதாகவும் இதன் ஒரு டோஸ் 2,000 […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..! பிரபல நாட்டில் புதிய வகை கொரோனா… சோதனையில் கண்டறிய கஷ்டம்… அதிரும் உலக நாடுகள் …!!

கண்டறிவதற்கு கடினமாக இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பின்லாந்தில்  கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர் . புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என்று பெயரிட்டுள்ளனர்.வீடா ஆய்வகங்கள் மற்றும் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் அந்த புதிய வகை  கொரோனா வைரஸ் தெற்கு பின்லாந்தில் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த புதிய கொரோனா இதற்க்கு முன்னர் எங்கும் காண்டறியப்படாத வைரஸின் மாறுபாடாக இருப்பதாகவும், மேலும் பி.சி.ஆர் சோதனைகளில் புதிய மாறுபாட்டை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசருக்கு என்ன ஆச்சு ? மருத்துவமணியில் திடீர் அனுமதி… வெளியான பரபரப்பு அறிக்கை ..!!

பிரிட்டன் இளவரசரான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது . கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் இளவரசர் பிலிப்(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது .இளவரசர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது . ஆனால் பிலிப்  உடல்நிலை சரியில்லாத காரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணம் எனவும், நல்ல மனநிலையில் தான் அவர் இருப்பதாகவும் ,சில நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! திறந்து விடுங்க… பிரான்ஸில் வலுவடையும் கோரிக்கை … அரசு முடிவு எடுக்குமா ?

பிரான்சில் மீண்டும் திரையரங்குகள் ,கலாச்சார மையங்கள் திறக்கும் படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிரான்சில் கொரோனா முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதால்  பிரான்சின் கலாச்சார மையங்கள், திரையரங்கள் போன்றவை மீண்டும் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் அருங்காட்சிகள்  திறக்கப்படும் என பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோசெலின்பச்லட் தெரிவித்திருந்தார் . ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாரிஸ் உட்பட பல பெருநகர […]

Categories
உலக செய்திகள்

துபாய் இளவரசி எங்கே ? சொல்லப்போறீங்களா…. இல்லையா…. குடைச்சல் கொடுக்கும் பிரிட்டன் …!!

துபாய் இளவரசியான லதீபா தனது தந்தையாலே  கடத்தப்பட்டது குறித்து  தற்போது அவர் உயிருடன்தான்  இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இளவரசி லதீபா என்பவர் துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 6 மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த முப்பது பிள்ளைகளில் ஒருவராவார். கடந்த 2018 ஆம் ஆண்டு லதீபா தனது நண்பர்களுடன் துபாயைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.அதை அறிந்துக்கொண்டு மன்னரின் உத்தரவின்படி அவரை மயக்க ஊசி […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்..! அப்படி செய்யாதீங்க… இல்லனா நிலைமை மோசமாகிடும்… சுவிஸ் நாட்டு அரசு எச்சரிக்கை …!!

கொரோனா கட்டுப்பாடுகளை ஸ்விட்சர்லாந்தில் தளர்த்த வேண்டாம் என்று நிபுணர்கள் பலர் மத்திய குழுவிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர். ஸ்விட்ஸர்லாந்தில் எதிர்வரும் வாரத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி வரும்  மத்தியகுழு அறிவிக்க இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா குறைந்து வரும் நேரத்தில் எதற்க்காக இந்த கடுமையான கட்டுப்பாடுகள் என்று மக்களிடம் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைப்புகள் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு முழுமையாக தளர்த்தி அனைத்து கடைகளும் திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீண்டும் பரபரப்பு குற்றசாட்டு ..! களமிறங்கி ரவுண்டு கட்டும் பிரபல நாடுகள் …!!

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமியருக்கு எதிராக சர்ச்சைக்குரிய சட்டம் ..!! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது ..!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய சட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த சட்டத்தின்படி  இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கு அந்நாட்டு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்துக்களை வெறுப்பூட்டும் விதமாக இருந்தால் அதனை தடுக்க  போலீசாருக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாகும், அவர்களின் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்  பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இந்த சட்டம் மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்டு, ஏற்றுகொள்ளப்பட்டது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமேசான் VS டெஸ்லா ….! இனி நான் தான் 1st…. உலக பணக்காரர்களில் மீண்டும் முதலிடம் …!!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசாஸ் என்பவர் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்களின் சொத்து மதிப்பு 191.2 பில்லியன் டாலர்கள் என புளும்பர்க் பில்லியனர் இன்டெக்ஸ் கூறுகிறது. டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2 ஆம் இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது .3 ஆண்டுகளாக அமேசான் நிறுவனர் பெசாஸ் முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

”ரீபொக்” பிராண்ட் விற்பனைக்கு….. ”அடிடாஸ்” நிறுவனம் திடீர் முடிவு …!!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் ரிபொக் பிராண்டை விற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகளவில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணிகள்,விளையாட்டு ஆடை தயாரிப்பு  போன்ற விற்பனையில்  முன்னிலையில் உள்ளது. அடிடாஸ் நிறுவனம் கடந்த  15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து ரிபொக் பிராண்டை வாங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ரிபொக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரிபொக் பிராண்டின் வணிகம் நடப்பாண்டின் […]

Categories
உலக செய்திகள்

மனைவி செத்தா பணம் வரும்…! கொடூரனான கணவன்… பதைபதைக்க வைக்கும் துருக்கி சம்பவம் …!!

துருக்கியில் காப்பீட்டு தொகைக்காக தனது கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவனின் இரக்கமற்ற கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த  2018 ஜூன் மாதம் துருக்கியை சேர்ந்த 40 வயதான ஹக்கன் அய்சல் தனது கர்ப்பிணி மனைவி செம்பரா(32) என்பவருடன் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார்.அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் .அதற்குப்பின் அய்சல்  தமது மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டுளார் .இதனால் மனைவி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.இதனைக் குறித்து […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில்…. ச்சீ… ச்சீ… இப்படியா நடக்கும் ? பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ….!!

சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரிட்டனி ஹிக்னிஸ் என்ற பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனோல்ட்ஸ் அலுவலகத்தில் ஸ்காட் மோரிசன் என்ற ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய  ஒருவரால் ஹிக்னிஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இப்பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் […]

Categories
உலக செய்திகள்

காதலனோடு இருந்த பெண்…! உற்றுப் பார்த்தபோது ஷாக்…. நடந்த பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் தனது காதலன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்ட காதலி அந்த பெண்ணின் கையில்  திருமண மோதிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோசப் டேவிஸ் என்பவர் இரண்டு பெண்களை ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடுவதற்கு இரண்டு பெண்களும் போலீசுக்கு  உதவ முன்வந்துள்ளார்கள். அமெரிக்காவில் தனது காதலனுடன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட காதலி அந்தப்பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

நீங்க எங்களுக்கு தாங்க…! சீனா தடுப்பூசிக்கு டிமாண்ட்… ஐரோப்பிய நாடுகள் முடிவு ….!!

கொரோனா தடுப்பூசியின் விநியோக நெருக்கடியால் சீனாவின் சினோபார்மிலிருந்து தடுப்பூசி பெறப்போவதாக சில ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்தவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனின் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை தான் பல ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விநியோகம் தாமதமாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கவனத்தை சீனா நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எனக்கு பணம் முக்கியம்…! மருத்துவரின் கேவலமான செயல்… பிரசவதுக்கு வந்த பெண் அதிர்ச்சி …!!

பாகிஸ்தானில் பிரசவ செலவுக்கு பணம் செலுத்த முடியாத தம்பதியரின் குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்றதாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  பாகிஸ்தானின் துலம்பா என்ற பகுதியில் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனையில் பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்தவுடன் அதற்கான பில்லை பார்த்து  அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களால் செலுத்த முடியாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த அந்த மருத்துவர் பிறந்த குழந்தையை வேறொரு தம்பதியருக்கு விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா 2ஆவது அலை…! நீங்கள் தான் காரணம்…. வசமாக சிக்கிய அமைச்சர்… பதறி போன சுவிட்ஸர்லாந்து …!!

ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அலென் பெர்ஸட் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை மறைத்ததாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மீது அமைச்சரான அலென் பெர்ஸட் கொரோனா இரண்டாவது அலையை தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்த  பெடரல் சுகாதாரத்துறை அழைப்பின் ஆவணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பெடரல் சுகாதாரத்துறை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பெடரல் கவுன்சிலுக்கு 12 பக்க ஆவணங்களை கொடுத்து, இதனை வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரத்தவெள்ளத்தில் 18 வயது இளைஞன் ..! ரயில் நிலையத்தில் கொடூரம்…. பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம் …!!

லண்டன் ரயில் நிலயத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞனை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . லண்டன் தலைநகரத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வூட் ரயில் நிலையத்தில் 18 வயது இளைஞர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கடந்துள்ளார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே வந்து  இளைஞனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து விசாரணையில் இளைஞர் குறுக்கு வில் மூலம் சுடப்பட்டு அடி வயிற்றில் பலத்த காயத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது . […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு அடுத்த எச்சரிக்கை .. கொரோனாவை விட ஆபத்து…. உயிரை பறிக்கும் எபோலா பிடியில் பிரபல நாடு ..!!

கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைவிட ஆபத்தான எபோலா என்ற  நோய் தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக பிரபல நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. கினியா நாட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எபோலா தொற்று  நோய் பரவுவதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எபோலா நோய் கடந்த 2013- 2016 க்கு இடையில் கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது இந்த நோயால் ஏறக்குறைய 11,323 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

தப்பிய டொனால்ட் டிரம்ப்…! மீண்டும் வன்முறை… அதிபராக வர அதிக வாய்ப்பு ?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்பின் குற்றச்சாட்டு விசாரணை முடிவில் முன்னாள் குடியரசு கட்சி அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்கா செனட் டிரம்பை விடுவித்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒருவருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான  விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசு கட்சி  முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் டிரம்பை  அமெரிக்கா செனட் சனிக்கிழமை அன்று விடுவித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர். டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே எச்சரிக்கை…! காணாமல் போகும் செயற்கைகோள்கள் ..!! மிரட்டும் பெர்முடா முக்கோணம் ..!!

பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல் ,விமானம் காணாமல் போனதை போல விண்ணில் இருக்கும் செயற்கை கோளும்  காணாமல் போய் உள்ளது விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . பெர்முடா முக்கோணம் என்பது அமெரிக்காவில் உள்ள பெர்மூடா, புளோரிடா ,புவர் டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தான் என்று கூறுகிறார்கள் .பூமியில் இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்று வரை விலகவில்லை. இந்தப் பகுதியில் உள்ள  மர்மம் […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ உஷாரா இருங்க ….! புதிய கொரோனா வந்துடுச்சு…! 3பேருக்கு பரவிடுச்சு…. பிரதமர் முக்கிய அறிவிப்பு …!!

நியூஸிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததாகவும் அடுத்த 3 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் . பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த மிக ஆபத்தான மாபெரும் கொரோனா தொற்று நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று பேருக்கு  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .அதனால் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூஸிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை இந்த […]

Categories
உலக செய்திகள்

“கணவனுடன் சண்டை” காரில் பறந்த மனைவி…. விரட்டி பிடித்த போலீஸ்…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வேகமாக காரில் சென்ற பெண்ணை போலீசார் குற்றவாளியை பிடிப்பதுபோல் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த லாட்ரெஸ் கர்ரி (41)என்ற பெண் தன் கணவனுடன் நடந்த சண்டையால் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பிடிப்பதற்காக பல  போலீசார்கள்  அவரை துரத்தி இருக்கின்றனர். போலீசார் ஏதோ குற்றவாளிதான் தப்பி கொண்டு செல்கிறான் என்று எண்ணி காரை துரத்தி கொண்டு சென்றுள்ளனர் . வேகமாக சென்ற கார் பார்க்கிங் ஒன்றை அடைந்ததும் போலீசார் துப்பாக்கியுடன் சூழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

போச்சு…. போச்சு…. 300ஆண்டு பின்னாடி போச்சு…. அதிர வைத்த புள்ளிவிவரம்… கதிகலங்கியுள்ள பிரபல நாடு …!!

பிரிட்டனில் 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோசமான நிலை இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது . கொரோனாவால் உலகம் முழுவதுமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 2020 இல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் -9.9 சதவீதம்  அளவிலான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியில் நெருக்கடி காலகட்டத்தை விடவும், இரண்டு மடங்கு அதிகமாக பாதிப்பை எதிர்கொள்கிறோம் என்று பிரிட்டன் நாடு தெரிவிக்கிறது […]

Categories
உலக செய்திகள்

மாடல் அழகி மீது அசிட் வீச்சு…! 3மணி நேரத்தில் சிக்கிய இளைஞன்… சுவிஸ்ஸில் பகீர் சம்பவம் …!!

மாடல் அழகியின் மீது அமிலவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஸ்விட்சர்லாந்தின் நியூச்சடெல் நகரத்தில் 24 வயதான மாடல் அழகியின் மீது அமிலம் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2016ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடந்த அழகிப்போட்டியில் இறுதி சுற்று வரை பங்கேற்ற பெண் என்று கூறப்படுகிறது. கார் பார்க்கிங்கில் இருந்த இந்த மாடல் அழகியின் மீது மர்ம நபர் ஒருவர் அசிட் ஸ்பிரே அடித்து விட்டு தப்பி […]

Categories
உலக செய்திகள்

காதலர்களே…! ரெட் ரோஸ் கொடுக்காதீங்க… பூக்கடை வியாபாரி சொல்லும் எச்சரிக்கை …!!

காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ரோஜா பூக்க்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று பிரபல ஆன்லைன் பூக்கடை வியாபாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் பிரபலமான Fleurs d’ Ici எனும் ஆன்லைன் பூக்ககடை வியாபாரியான  ஹோர்ட்டன்ஸ் ஹரங் என்பவர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று ரோஜா பூக்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று தன் வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார். காதலர் தினம் என்றாலே அனைத்து காதலர்களும் ரோஜா […]

Categories
உலக செய்திகள்

37வருஷம் ஆச்சு…! மனைவி இல்லை…. இதுதான் என் உலகம்… வியக்க வைத்த துருக்கி நபர் …!!

காயப்பட்ட அன்னப்பறவையை 37 ஆண்டுகளாக வளர்த்து வந்த துருக்கி நாட்டு நபரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு காயப்பட்டு கிடந்த அன்னப்பறவையை  மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்த துருக்கி நாட்டை சேர்ந்த ரெசெப் மிர்சான் (63).அந்த அன்னப்பறவையை அப்படியே விட்டால்  நரிகள் போன்ற விலங்குகள் கொன்று விடக் கூடும் என்ற பயத்தால் அதனை தன்னுடனே வளர்த்து வருகிறார். அதற்க்கு கரிப் என்ற பெயரும் சூட்டியுள்ளார். அந்த அன்னப்பறவை எப்போதும் அவருடனே  இருக்கும், அவரை விட்டு […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! அப்படி செய்யாதீங்க… மிகப்பெரிய ஆபத்து இருக்கு… பிரிட்டனுக்கு ஆய்வாளர் எச்சரிக்கை …!!

பிரிட்டனில் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி எச்சரிக்கை செய்துள்ளார். ஆஸ்திரேலியா தொற்றுநோய் நிபுணர், விக்டோரியாவின் மெல்போர்னில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியரான மைக்கேல் டூல் இவ்வாறு எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளை பிரிட்டனின் ஹோட்டலில்  வெளியே செல்ல அனுமதிக்கும் விதி ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது போன்ற தடுப்பு செயல்கள் கொரோனா காற்றில் பரவுவதைத் தடுப்பது […]

Categories
உலக செய்திகள்

உறைபனியில் மூழ்கிய பிரிட்டன்…! நடுங்கி திணறும் மக்கள்… முக்கிய செய்தி சொன்ன வானிலை மையம் ..!!

பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]

Categories
உலக செய்திகள்

மேடம்…! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…! நீதிபதிக்கே ஐஸ் வைத்த கில்லாடி திருடன்… அமெரிக்காவில் சுவாரஸ்யம் ..!!

அமெரிக்காவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனை சிறையில் அடைக்க உத்தரவு செய்த நீதிபதி . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் தன் கைவரிசையைக் காட்ட ஆளில்லாத வீட்டில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்தது. மேலும் காணொளி வாயிலாக நீதிபதி விசாரணை நடந்தது. விசாரணை மேற்கொண்ட பெண் நீதிபதியை ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மயக்க முயற்சி செய்த திருடனின் செயல் இணையதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன அழகிய பெண்…! இறந்ததாக சடலத்தை தேடும் போலீஸ்… கனடாவில் நடந்த பரபரப்பு சம்பவம் …!!

கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண்  உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும்  அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத  நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித்  கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் . ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி வேண்டாம்…! பிரிட்டனில் நடந்த பல உயிரிழப்பு… வெளியான பகீர் ரிப்போர்ட் …!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி  மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை […]

Categories
உலக செய்திகள்

இரத்த வெள்ளத்தில் கிடத்த தாய்…! எதுவுமே தெரியாமல் குழந்தை கேட்ட கேள்வி… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம் …!!

பெல்ஜியத்தில் தன் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 27 வயதான பெண் இவருக்கு இரண்டு பிள்ளைகள இருந்த நிலையில் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நடக்கும்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4வயது இளைய மகளுக்கு அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் போலீசாரிடம் அம்மாவின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது? என்று கேட்ட செயல் மனதை பதைபதைக்க வைக்கிறது. அப்போது […]

Categories
உலக செய்திகள்

மகளிடம் ”அந்த” மாறி நடந்த தந்தை…! ரூ. 2,35,99,826 கட்ட சொல்லி நீதிமன்றம் உத்தரவு …!!

தனது வளர்ப்பு மகளிடமே மிருகமாக நடந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த 36வயதான ஹாண்ட் போர்டை லினா என்பவர் கடந்த 2019 ஆண்டு காலகட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களாக சீரழித்துள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியானது. மேலும் இது குறித்து தன் மகளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார் . இந்த சம்பவம் அறிந்த லினாவின் குடும்பத்தார் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! கடலுக்கு அடியில் பூகம்பம்… சுனாமி வர வாய்ப்பு…. மரண பயத்தில் 2நாடுகள் …!!

நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்  நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் அநியாயம்…! வெகுண்டெழுந்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய பிரான்ஸ் மருத்துவமனை …!!

பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ்  மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து  போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

விமானம் மீது தாக்குதல்…! சவுதியில் நடந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல் …!!

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது  தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது . ஏமனின்  ஹவுத்தி, சவுதி அரேபியாவின்  அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர்  யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பேச்சை கேட்காதீங்க…! சீனா சொல்லுறத நம்புங்க…. WHO பரபரப்பு கருத்து ….!!

கொரோனா சீனாவிலிருந்து பரவியது என்று குற்றம் சாட்டிய அமெரிக்காவை நம்பவேண்டாம் என்ற அறிவியாளரின் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சீனாவின் வுஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் அறிவியலார் பீட்டர் டஸ்சக் அமெரிக்கா மீதே குற்றம் சாட்டி உள்ளார் . மேலும் அமெரிக்கா சொல்வதை அப்படியே நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக உலக […]

Categories
உலக செய்திகள்

பதற வைக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு உத்தரவு ?… கலங்கி நிற்கும் உலக நாடுகள் …!!

ஜெர்மனியில் நாட்டின் நலனுக்காக ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகம் முழுவதும் கொரோனா பரவலால் நாம் ஊரடங்கில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பால் மார்ச் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும்,16 கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து பேசுவதாகவும் வரும் பிப்ரவரி […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை கொன்று…! குப்பை பையில் போட்ட தம்பதி…. பிரேசிலில் பதற வைக்கும் புகைப்படம் …!!

தாயே குழந்தையை கொன்ற குப்பை தொட்டியில் வீசிய கொடூர செயல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயே தன் குழந்தையை உள்ளாடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரோசியன் நாசிமென்டோ கொரியா. 20வயதான இவர் மன அழுத்தம் காரணமாக தன் குழந்தையை கொலை செய்து அந்தக் குழந்தையின் சடலத்தை 26வயதுடைய தன் காதலர் அன்டோனியோ கார்லோஸ் பாடிஸ்டா கான்ராடோ  குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாத மாதிரி […]

Categories
உலக செய்திகள்

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…! திறந்த போது பேரதிர்ச்சி… அமெரிக்காவில் பீதி சம்பவம் …!!

அமெரிக்காவில் நதியோரம் கிடந்த சூட்கேசில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட கரோலினாவில் பிரிட்டனி சமோன் ஸ்மித் என்ற கர்ப்பிணி பெண் கடந்த இரண்டாம் தேதி  மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் நதிக்கு அருகே கிடந்த சூட்கேசில் இளம்பெண்ணின் உடல் இவருடையதாக அந்த பகுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இவர் காணாமல் போன இடத்திற்கு 10 மைல் தொலைவில் நதி ஒன்றின் ஓரமாக […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி வேண்டவே வேண்டாம்…! ஓரின சேர்க்கையாளரா மாற்றுது… பகீர் கிளப்பிய மதகுரு …!!

கொரோனா தடுப்பூசி ஓரினசேர்க்கையை உருவாக்குகிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் ஈரானிய மதகுரு தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் மதகுருவான அயதுல்லா அப்பாஸ் தப்ரிஷியன் என்பவர் மெசேஜிங் தளமான தனது டெலிகிராம் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளராக மாற்றுகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவரின் டெலிகிராமில் 2,10,000 பேர் பின்தொடர்கிறார்கள்.  ‘தடுப்பூசி போட்டவர்களின்  அருகில் செல்ல வேண்டாம், அவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறி விட்டனர் ‘என்று அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் பெருகிய பாலியல் துன்புறுத்தல்…! 57% என நடுங்க வைத்த புள்ளிவிவரம்… அதிர்ந்து போன பிரான்ஸ் …!!

பிரான்ஸில் ஆன்லைன்  மூலமாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைனில் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், மிரட்டல்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில்  இருந்து எடுத்து ஆபாசமாக மாற்றி அதனை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற செயல்கள்  57 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

100 வயது தாத்தாவின் கொடூர பின்னணி…! 3158 பேரை கொல்ல உதவி….ஜெர்மனியை உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!!

ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த  100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில்  3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில்  இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள . இதன் […]

Categories
உலக செய்திகள்

உங்க நடவடிக்கை சுத்தமா புடிக்கல…! இனியும் உதவ மாட்டோம்… நியூஸிலாந்து பிரதமர் அதிரடி …!!

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு நியூஸிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .   மியான்மரில்  ராணுவத்தின்  நடவடிக்கைக்கு அந்நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருநாட்டின் அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது .மேலும் மியான்மருக்காண நியூஸிலாந்தின் உதவிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது  குறித்து நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் […]

Categories
உலக செய்திகள்

பசிபிக் கடலில் பயங்கர விபத்து….! மோதிக்கொண்ட கப்பல்கள்…. மரண பயத்தில் தவித்த பலர் …!!

ஜப்பான் நாட்டின் சொரியு நீர்மூழ்கிக்கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. ஜப்பான் நாட்டின் தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் உள்ள சொரியு நீர்முழ்கிக்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து ஜப்பான் ஊடகம் கூறுகையில் அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலான சொரியுவின் ஆன்டென்னா மாஸ்ட் அதிகமாக சேதமடைந்ததாகவும் , 3 பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சொரியுவுக்கு தான் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை கொன்ற காதலன்…! மறைக்க முயன்று சிக்கிய காதலி… பிரான்சில் நடந்த சோக சம்பவம் …!!

பிரான்சில் 3 வயது குழந்தையை  அடித்து கொன்ற நபரின் செயலை மறைக்க முயன்ற தாய் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் என்ற நகரில் வாழும் கரோலின் லெட்டோயில் என்ற 19வயதுடைய பெண்ணுக்கு டோனி என்ற 3 வயது குழந்தை உள்ளது. குழந்தையை தனது காதலனான லோயிக் வண்டல் தாக்கியதால் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் நினைவிழந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கரோலின் உடனே அவசர உதவியை அழைத்து குழந்தை படியிலிருந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் அழைப்பில் […]

Categories

Tech |