Categories
உலக செய்திகள்

“5 அதிகாரிகளில் ஒருவருக்கு பாதிப்பு”…. பிரிட்டன் சுகாதார செயலாளர் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் உள்ளூர் அதிகாரிகளான 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார செயலாளர் மேட்  ஹான்காக் கூறியுள்ளார் . கொரோனா தொற்று இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை எச்சரித்துள்ளது.முந்தைய ஏழு நாட்களை விட இங்கிலாந்தின் 315  உள்ளாட்சி  அதிகார பகுதிகளில் 69 இடங்களில் கொரனோ அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது. இங்கிலாந்தின் துணைத்தலைமை  மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வேன் -டாம் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

” தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை”…. எலிசபெத் மகாராணி வலியுறுத்தல்…!!

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரிட்டன் மகாராணி எலிசபெத் கூறியுள்ளார் . பிரிட்டன்  இரண்டாம் மகாராணி எலிசபெத் மற்றும் அவருடைய 94 வயதான கணவர் பிலிப் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் அவரின் மூத்த மகனான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து மகாராணி கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதுகுறித்து தயக்கம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த பிரிட்டனை சேர்ந்தவர் ..!! வீட்டில் இருந்தபடியே விண்கலத்தை செயலாற்றுகிறார்… எப்படி தெரியுமா..?

நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான பெர்ஸெவேரன்ஸை  லண்டனில் வீட்டிலிருந்தபடியே ஒருவர் கட்டுபடுத்தி கொண்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டை சேர்ந்த 55 வயதான பேராசிரியர் சஞ்சீவ் குப்தா என்பவர் தனது வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் பெர்ஸெவேரன்ஸை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடு பார்ப்பதற்கு மேல் தளத்தில் இருக்கும் ஒற்றைப் படுக்கை கொண்ட ஒரு சிறிய குடியிருப்பாக உள்ளது. இவர் உலகில் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய நிலவியல் நிபுணர் ஆவார். பேராசிரியர் குப்தா […]

Categories
உலக செய்திகள்

பைடன் போட்ட அதிரடி உத்தரவு…! அமெரிக்கா பதிலடி தாக்குதல்…. பிரபல நாடு மீது குண்டு மழை …!!

அமெரிக்க போர் விமானங்கள் சிரியாவில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகள் மீது குண்டு வீசி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுபற்றிக் கூறுகையில் , ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் ஜோ பைடனின் உத்தரவினாலே  ராணுவ படைகள் சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதியளித்துள்ளது. தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டதில், […]

Categories
உலக செய்திகள்

அரசு பண்ணுறது புடிக்கல…! இனியும் இங்கு வாழ முடியாது…. சீனாவை விட்டு வெளியேறும் மக்கள் …!!

சீனாவில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டத்தை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை தனிநாடாக செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. அன்றுமுதல் ஹாங்காங் சீனாவின் பகுதியாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங்கில் சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹாங்காங் மக்களை பிரிட்டனில் குடியேற விசா கட்டுபாடுகளை பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

பொதுமுடக்கம் எதிரொலி… ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை…. செம மகிழ்ச்சியில் பிரிட்டன் …!!

இங்கிலாந்தில் பொது முடக்கத்தால்  இதுவரை ஒருவருக்கு கூட ப்ளூ காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த  விதிக்கப்பட்ட  பொது முடக்கத்தானல்  இதுவரை யாருக்கும் ப்ளூ காய்ச்சல் பரவவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏனெனில் பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்தில் அதிகமாக ப்ளூ காய்ச்சல் பரவும். ஆனால் இம்முறை ஒருவருக்கு கூட ஒருவருக்கு கூட பரவாயில்லை என்று சுகாதாரத்துறையை  சேர்ந்த மருத்துவரான டாக்டர் வனேசா சலிபா கூறியுள்ளார் . இதற்குக் காரணம் நாம் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! மார்ச் 1 முதல்தளர்வுகள் – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில்  அத்தியாவசியம்  இல்லாத இடங்கள் என்ற பிரிவின்படி கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவை மார்ச் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.  மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு சுவிஸ் அரசு அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வெளியிடங்களில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 15 பேர் வரை பங்கேற்பதற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

தேர்வு எழுத இஷ்டம்னா எழுந்துங்க…! இல்லனா வேண்டாம் விடுருங்க… பிரிட்டன் நாட்டில் செம அறிவிப்பு …!!

பிரிட்டனில் இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு ஒரு திட்டம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளட்டும். அவர்களுடைய மதிப்பெண்களை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள். தேர்வாணையங்கள் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வார்கள். ஆனால்  அவற்றை பயன்படுத்துவதா , வேண்டாமா என்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்வார்கள். இதற்க்கு முன்பு மாணவர்கள் எழுதிய வகுப்பு தேர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

தென்னாபிரிக்க உருமாறிய வைரஸ்…! புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு …. பிரபல நிறுவனம் அறிவிப்பு …!!

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக பிரத்தியேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில்  501.V2  அல்லது B.1.35 1 எனும்  புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும்  மற்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியம் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் புதிய வைரஸ்…! வெளியான அதிர்ச்சி தகவல்…. நடுங்கும் அமெரிக்கர்கள் …!!

நியூயார்க்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் கடந்த நவம்பர் மாதம் B.1.526 எனும் திடீர் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக  ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்தனர். மேலும் இந்த புதிய வகை தொற்று வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தபுதிய  வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளின் செயல் திறனை குறைக்கக் கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகின . இந்த வைரஸ் தடுப்பூசிகள் மூலம் செலுத்தப்படும் ஆன்டிபாடிகளுக்கு இடையூறு அளிப்பதுடன் சிகிச்சையிலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துது…! டி.என்.ஏவில் வீரியம் இருக்கு… ஆய்வாளர்களின் ஆச்சர்ய தகவல் ….!!

கொரோனா தொற்றுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் ஆதி மனிதனின் டி .என்.ஏவில் வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபுடித்துள்ளனர். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு மனிதனின் சகோதர இனமான நியாண்டெர்தல் மரபுக்கும் ,கொரோனா தொற்றிற்கும் இடையில் இருக்கும் ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நியாண்டர்தலின் டி.என்.ஏவில் கொரோனா தொற்றை 22% வரை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதிரியான […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! பொம்மையையும் விட்டு வைக்கலையா ? பார்சலை பிரிந்து ஆடிப்போன பெற்றோர் …!!

அமெரிக்காவில் குழந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு வாங்கிய பொம்மையில் போதை மாத்திரைகள் இருந்ததை  கண்டு அதிர்ந்து போனா பெற்றோர் . அமெரிக்காவின்  அரிசோனா பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு பரிசாக பொம்மை ஒன்று ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளனர். அந்த பொம்மையை தன் குழந்தையிடம் கொடுப்பதற்கும் முன் அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அந்த குழந்தையை தாய் சுத்தப்படுத்த நினைத்தார். அப்படி அவர் சுத்தம் செய்யும் போது அந்த பொம்மைக்குள் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண்ணா ? ”வேண்டவே வேண்டாம்” எதிர்க்கும் அமெரிக்க எம்பிக்கள் …!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன்  அமெரிக்க வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது . அமெரிக்கா வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக அலுவலக இயக்குனராக நீரா டாண்டன் நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் நியமிக்கப்படுவதற்கு சில எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் நியமிக்கப்படுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகக்கட்சி எம்.பி ராபர்ட் போர்ட்மன் மற்றும் சூசன் கலின்ஸ் உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிகளும் நீரா டாண்டன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை பெற்றுடுத்த ஒரு மாதத்திலே….”கருணை கொலை செய்யுங்க”…. பிரிட்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ..!!

பிரிட்டனில் கோமாவில் இருக்கும் இளம்பெண்ணை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனிலுள்ள 30 வயதான இளம்பெண் 32 வார கர்ப்பமாக இருந்த போது ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர ஏற்கனவே அடிசன்ஸ்  நோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் அவர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

அட பாவிகளா…! ”14 வயது சிறுமிக்கு 62 வயது எம்.பி”…. பாகிஸ்தானில் நடந்த கொடுமை …!!

பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா ஆசாத் சலாவுதீன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் முத்தஹிதா மஜ்லிஸ்- e -அமல் அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மௌலானா சலாஹுதீன், அயூபி என்ற 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின . 14 வயது சிறுமி ஜூஹூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி ஆவார். அந்த சிறுமியின் பிறந்த தேதி […]

Categories
உலக செய்திகள்

அட கருமமே..! உணவு ஆர்டருடன் வந்த சிறுநீர் பாட்டில்… அதிர்ந்து போன வாடிக்கையாளர் …!!

பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்த்து சிறுநீர்  பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி 21-ஆம் தேதி காலையில் ஆலிவர் மெக்மெனஸ் என்பவர் ‘ஹலோ பிரஸ் யுகே’ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில்  மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரில் அவர் மீல்ஸ் உடன் சேர்த்து சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ,’உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

கஞ்சா மிட்டாய் சாப்பிட்ட 3வயது சிறுமி….! கனடா சம்பவத்தில் தந்தை கைது …!!

கனடாவில் 3 வயது சிறுமி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார் . கனடாவில் குய்ண்டே வெஸ்ட் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று  அளவுக்கு அதிகமாக கஞ்சா மிட்டாய்  சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். வரும்  […]

Categories
உலக செய்திகள்

கனடா நாடாளுமன்றம் அதிரடி நடவடிக்கை…. கோபத்தின் உச்சிக்கு சென்ற சீனா …

கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்  ஒன்று நிறைவேற்றப்பட்டதால்  சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . உய்குர் சிறுபான்மையினரை  சீனா இனப்படுகொலை செய்வதாக கனடா பாராளுமன்றத்தில் சட்டபூர்வ அதிகாரம் இல்லாத தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு சீனா பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா இனப்படுகொலை’ தொடர்ந்தால் 2022 ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து மாற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு  அழைப்பு விடுத்துதிருத்தும் ஒரு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் 266-0 இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் பிரதமர் ஜஸ்டிஸ் […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்… அங்க மட்டும் வேண்டாம் …! மோசமான இடத்தில் கணவன்… கொலை செய்த மனைவி… பிரேசிலில் பகீர் சம்பவம் …!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனை ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு போக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான டயானா ரபாயில்லா டீ சில்வா ரோட்ரிகோஸ்  தன் கணவரை மதுபான விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஏனென்றால் அந்த மதுபான விடுதியில் பாலியல் தொழிலாளர்கள் அடிக்கடி வருவார்கள்.  அதனால் போக வேண்டாம் என்று அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் எதையும் கேட்காமல் கணவன் மறுபடியும் அந்த […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்த புதிய திட்டம் ..! வெளியிட்ட பிரபல நாட்டின் பிரதமர் .!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை படிப்படியாக  தளர்த்துவதற்கு நான்கு நிலைகள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிலைக்கும்  இடையில் குறைந்தது ஐந்து வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு நிலையில் தரவுகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இதன் இறுதி வாரத்தில் வணிகங்களும் ,மக்களும் அடுத்த நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது .அதில் முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . முதல் […]

Categories
உலக செய்திகள்

என் மகன் இறந்துட்டான்…! ப்ளீஸ் சொல்லுறத கேளுங்க…. கண்ணீர் விட்ட இந்திய வம்சவாளி… கண்டு கொள்ளாத பிரிட்டன் ….!!

பிரிட்டனின் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் மகனைத் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரேன் என்ற தம்பதியரின் மகனான எட்டு வயது  தேவ் நரேன் தனது தாத்தாவுடன் காரில்  பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கார் பழுதடைந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று காரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவ் உயிரிழந்தான். அந்த ஸ்மார்ட் சாலையில் கூட்ட நெரிசலுக்கேற்றார் போல் பயன்பாட்டுக்கு விடப்படும். […]

Categories
உலக செய்திகள்

உங்க சவகாசமே வேண்டாம்…! ப்ளீஸ் எல்லைக்குள்ள வராதீங்க…! முக்கிய தடை போட்ட பிரிட்டன் அரசு ..!!

ப்ரட்ட் மற்றும் விட்னி4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள்  பிரிட்டன் வான்வெளியில் நுழைய தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தை விமானிகள்  பத்திரமாக தரை இறக்கப்பட்டு  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் வான்வெளியில் ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

அரண்மனை, கோட்டையை… ”வெறும் ரூ.87.98க்கு விற்ற”…. மகன் மீது இளவரசர் வழக்கு …!!

ஜெர்மன் நாட்டின் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் மீது கோடிக்கணக்கான மதிப்புடைய கோட்டையை 1 யூராவுக்கு விற்றதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார் . ஜெர்மன் நாட்டின் 66 வயதான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகனான எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000ஆண்டு கால கட்டத்தில்  மாற்றியுள்ளார். ஆனால் தன் மகனோ  கோடிக்கணக்க்கிலான மதிப்புடைய அந்த கோட்டையை வெறும் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98 அரசாங்கத்திற்கு விற்றுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

மிரட்டினாலும் அஞ்சப்போவதில்லை…. ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்… அதிரடியாக மோதும் ஆஸ்திரேலியா …!!

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால்  இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 20ஆண்டு சிறை…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

மியான்மரில்  ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட பெரிய தாக்குதலில் இராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் மாண்டலை நகரில்ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் பெரிய போராட்டம் ஏற்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, இணையதள தடை போன்ற தடைகள் எதுவும் பயனளிக்காமல் அனைத்தையும் மீறி ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மியான்மரின் யாங்கூன் ,மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளில் இராணுவம்  பெரிய […]

Categories
உலக செய்திகள்

திடீரென மூண்ட சண்டை…! முத்தம் கொடுத்த இளம்பெண்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம் …!!

ஸ்காட்லாந்தில் ஒரு ஆணுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அந்த ஆணின் நாக்கை கடித்து இளம் பெண் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் எடின்பர்கை சேர்ந்த  ஜேம்ஸ் மெக்கன்ஸி என்ற ஆணுக்கும் 27 வயதான பெத்தனே ரியான்  என்ற பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் அந்தப்பெண்ணை அடிப்பது போல் கையை ஓங்கி உள்ளார் ஜேம்ஸ். உடனே பெத்தனே எதிர்பாராதா விதமாக ஜேம்ஸை முத்தமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

நாங்க சண்டை போட்டா கண்டுக்காதீங்க…! அமெரிக்காவுக்கு சீனா நிபந்தனை …!!

சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி அமெரிக்காவிடம் சீனாவிற்கு மற்ற நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் . அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை விதித்திருந்தார். அந்த தடைகளை கைவிடுமாறு தற்போதைய அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி  ஹாங்காங் ,தைவான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் திக்.. திக்….! தீ பிடித்த விமாமன்ம்…. பதறி போன 237பேர்…. சுதாரித்த விமானிக்கு குவியும் பாராட்டு …!!

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் இஞ்சின் கோளாறால் பத்திரமாக தரையிறக்கப்பட நிலையில் அதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் ரக விமானம் சனிக்கிழமை அன்று 10 ஊழியர்கள் மற்றும் 237 பயணிகள் உட்பட ஹொனலுலுவிமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலே வலதுபுறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் பீல்டின் குடியிருப்பு பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

அடடே..! சூப்பரா இருக்கே… பறிமுதலான ஆயுதங்கள்…. மாற்றி யோசித்த ராணுவம் …!!

தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்ற செயல்கள் செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றிய துப்பாக்கிகளை வைத்து கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். மெக்சிகோ தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.லோபஸ் ஓப்ரடோர் அதிபராக உள்ளார்.நமது நாடுகளில் குற்றம் செய்தால் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைப்பார்கள். ஆனால் மெக்சிகோவில் குற்றம் செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு ராணுவ வீரர்கள் வித்தியாசமான சிற்பங்களை  மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள். https://twitter.com/RT_com/status/1362937514630078465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362937514630078465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news7tamil.live%2Fhttps-twitter-com-rt_com-status-1362937514630078465.html இந்த சிற்பங்களுக்கு 600க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கியின் […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டு தடுப்பூசி வேண்டாம் …! ஸ்விஸ் எடுத்த திடீர் முடிவு…. கசிந்த முக்கிய தகவல் …!!

ஸ்விட்ஸர்லாந்து அஸ்ட்ராஜெனெகாவுடன்  கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . பிரிட்டன் – ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன்  கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஸ்விட்ஸர்லாந்து விலக உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ட்ராஜெனெகாவுடன் சுவிட்சர்லாந்து கடந்த அக்டோபரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதில் 5.3 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்விட்ஸர்லாண்ந்து அதிகாரிகள் தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நாட்டில் தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அத்தகைய முடிவு எடுக்க […]

Categories
உலக செய்திகள்

மெக்ஸிகோவில் ஜெட் விமானம் விபத்து..! ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு .!!

மெக்சிகோவில் மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 6 மெக்ஸிகோ ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் கிழக்கு மாநிலமான வேராகிருஸ்சில்  ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எமிலியானோ சபடா நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணி அளவில் லியர்ஜெட் 45 விமானம் புறப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

வானில் கோளாறான விமானம்….. தரையில் விழுந்து சிதறியது…. திக்..திக் காட்சிகள் வெளியாகின …!!

நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுஜா விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹதி சிரிக்கா இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மின்னாவுக்கு செல்லும் கிங் ஏர் 350 என்ற ராணுவ விமானத்தின்  எஞ்சின் கோளாறால் அபூஜா விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்து பயங்கர விபத்தாகியுள்ளது. A military aircraft King […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின்…. ”உயர போகுது வரி” முக்கிய ”அறிவிப்பு வெளியீடு”… அதிரடி காட்டும் அரசு …!!

பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கொரோனா ஆதரவு  திட்டங்களை நீடிக்க நீதி வழங்குவதற்காக வணிகத்திற்கான வரியை அதிகரிக்க போவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா நிதி உதவிக்காக சுனக் அடுத்த மாதம் 3ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் கார்ப்ரேஷன் வரியை பவுண்டில் 19 பென்சிலிருந்து 23 பென்சாக உயர்த்தப்போவதாக சண்டே டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 12 பில்லியன் பவுண்டுகள் திரட்டப்படப்போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இலையுதிர் காலத்திலிருந்து வணிகத்திற்காக மசோதாவில் […]

Categories
உலக செய்திகள்

நடு வானில் திக், திக்…! 231பயணிகளோடு தீ பிடித்த விமானம்…. நடுங்க வைத்த வீடியோ …!!

அமெரிக்காவில் நடுவானத்தில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்து நகரம் முழுவதும் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து ஹொனோலுலுக்கு  புறப்பட்ட united 328 விமானம் நடுவானில் எரிந்து சிதறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே வலது புறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் ஃபியில்ட் என்ற பகுதியிலுள்ள  குடியிருப்புகளில் விழுந்தது. இதனால்  உடனே டென்வெர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிர்ச்சி…! ”1இல்ல.. 2இல்ல” 5 பெண்களிடம்…. சிக்கிய 14வயது சிறுவன் …!!

பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் . கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள  லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! பிரிட்டன் நாட்டில் கடும்… வானிலை எச்சரிக்கை .!!

பிரிட்டனில் இந்த வார கடைசியில் சஹாரா பாலைவனத்திலிருந்து  தூசி காற்று வீசும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது . பிரிட்டன் நாடு பிப்ரவரி மாதம் ஆரம்பத்திலிருந்தே அதிகபட்சமாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. இதனால் அங்கு குளிர்காலத்தில் கடுமையான பணியாக இருந்தது. இந்நிலையில் தற்போது குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் ஆரம்பமாக உள்ளது. ஆனால் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வரும் வார இறுதியிலிருந்து கன மழை பெய்யவுள்ளதாகவும், சில பகுதிகளில்  கடந்த வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா படை தங்கும் இடத்தில்…. சரமாரியாக ராக்கெட் தாக்குதல்…. உலகளவில் பெரும் பரபரப்பு …!!

ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் ஒரு ராணுவ விமான தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈராக் பாக்தாத்திற்கு வடக்கே பலடில் உள்ள ஈராக் ராணுவ விமான தளத்தில் பல ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது .அந்த தாக்குதலில் ஒரு ஈராக் கான்ட்ராக்டர் காயமடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்யிருக்கும் தளம் மீது நடத்தப்பட்ட  இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத்தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

உலகிலே இதான் 1st….! ”மனிதனுக்கு பரவிடுச்சு”…. புதிய தொற்று எச்சரிக்கை ..!!!

ரஷ்யாவில் H5N8 வகை பறவை காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் ஒரு மனிதருக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவில் H5N8 எனும் புதிய வகை பறவை காய்ச்சல்  பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .ரஷ்யா ,சீனா ,ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் H5N8 பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த […]

Categories
உலக செய்திகள்

மனித கடவுளான ஜனாதிபதி….! OK சொன்ன உலக நடுகள்…. கொண்டாடும் ஏழை நாடுகள் …!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனியின்  கோரிக்கைகளை ஜி7 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜி 7அமைப்பை சேர்ந்த 7 நாடுகளின் ஜனாதிபதிகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக  உரையாடியுள்ளார்கள். அந்த உரையாடலில் ஜனாதிபதி இம்மானுவேல் வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதை அடுத்து  வறுமை பிடியில் உள்ள நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

வயதான பாட்டியாக மாறிய இளம்பெண்கள்…! கையும் களவுமாக பிடித்த போலீஸ்…. விசாரணையில் ஷாக்கிங் …!!

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் ஏமாற்றி இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக வந்து போலீஸிடம் சிக்கியுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததால் சுகாதார துறையினர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக இணையத்தில் பதிவு செய்யும் போது தங்களை 65 வயதை தாண்டியவர்கள் என்று தெரிவித்து இருக்கிறார்கள். வயதானவர்கள் போல் உடையணிந்து, மாஸ்க் போட்டுகொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

போட்டோக்களை பகிரும் அழகான இளம்பெண்…! அடுத்தடுத்து வரும் கொலை மிரட்டல்… வெளிவந்த உண்மை காரணம் …!!

சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்களால் பிரான்ஸ் நாட்டின் ஒரு அழகிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோஹன்னா கிலேர்மோன்ட் (23) என்பவர் ஒரு வேட்டைக்காரர் என்பதால் அவர் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வாராம். இதனால் அவருக்கு சமூக ஊடகங்களில் 3,00,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.  அதே நேரத்தில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் ஜோஹன்னாவை  […]

Categories
உலக செய்திகள்

அட சீ கருமம் கருமம்… சின்ன பையன் கிட்ட இப்படியா ? அதிர வைத்த 26வயது இளம்பெண் …!!

பிரிட்டனில் பயிற்சி மையத்தில் சீறார் ஒருவரிடம் 26 வயது பெண் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் லீஸ்செஸ்டெர்ஷைரை சேர்ந்த 26 வயதான பெண் புக்கிங்ஹம்ஷிரேவில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பெண் அங்கிருந்த ஒரு சீறாரிடம் கடந்த 2019 மே 13 ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக  போலீசார்  அவரை கைது செய்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணின் மீது […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! மக்கள் ஊரடங்கில் இருக்காங்க…. நீங்க இப்படி இருக்கீங்களே…! அதிர வைத்த பிரிட்டன் எம்.பி.க்கள் …!!

கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் ஊரடங்கை மேற்கொண்டிருக்கும்  நிலையில்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஓராண்டில் உறுப்பினர்கள் அருந்திய மது தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில்  அமைந்துள்ள மதுபான விடுதியில் எம்பிகள் அனைவரும் 1,33,000 பவுண்டுகள் தொகைக்கு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது .ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டுமே 27,600 பவுண்டுகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விடுதியில் சிப்ஸ்மித் ஜின் 800க்கும் மேற்பட்ட ஷார்ட்களும் நூற்றுக்கணக்கான கிளாஸ் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் வந்த வாசணை…! CCTVயை பார்த்த தம்பதி…. நடுநடுங்க வைத்த ”சம்பவம்”….!!

பிரிட்டனில் வீடு ஒன்றில் குடி போன தம்பதியர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளார்கள் பிரிட்டனில் டேரன் பல்ளிஸ்டெர் (27)மற்றும் ஜெஸ்ஸிகா மேசன்(27) என்ற இளம் தம்பதிகள் மெர்ஸிசைடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி போயுள்ளனர். அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துள்ளார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில் அந்த வீட்டில்  யாரோ இருப்பது போல் இருக்கும், மேலும் இனிய மணம் வீசும்  அதை  உணர்வதற்குள் அது மாயமாகிவிடும். இந்நிலையில் அவர்கள் தங்கள் நாயை கவனிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

மனைவி வேண்டாம்…! கள்ள காதலி போதும்… விசாரணையில் அதிர்ச்சி …! வசமாக சிக்கிய இந்திய வம்சாவளியினர் ..!!

கனடாவில் இந்திய வம்சாவளியினரான  ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததன் காரணமாக தன் மனைவியை கொலை செய்த வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியினரான பூபிந்தர்பல் கில் (43)என்பவர் குர்ப்பீட் ரொனால்ட் (37) என்ற வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததால் ஜக்தர் கில் (43) என்ற தன்  மனைவியை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு செய்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து… கொரோனா இப்படி தான் பரவிச்சு …! வெளியான அதி முக்கிய தகவல் …!!

சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் கடந்த வாரத்தோடு நான்கு வார பயணத்தை முடித்தனர். மேலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்காக இதை செய்யுங்க…! சூப்பர் திட்டம் போட்ட ஜனாதிபதி…. OK சொல்லுமா USA, UK ….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் ஏழை நாடுகளுக்கு ஐரோப்பாவும் , அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% உடனடியாக அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மாக்ரோன் கூறுகையில் தடுப்பூசியை பகிர தவறினால் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தடுப்பூசிகள் இதுவரை அதிக  வருமானம் கொண்ட நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. மாக்ரோன் அதற்கு முன்னதாகவே தடுப்பூசி விஷயத்தில் […]

Categories
உலக செய்திகள்

“15வது கொடூர சம்பவம்” பயணி ஏன் இப்படி செய்யனும்…. ஓட்டுநருக்கு ஏற்பட்ட நிலை….!!

வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின்  வெளியே  டாக்சி ஓட்டுநர்  தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான  37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில்  வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக  பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை வேண்டாம்…! முடிவை மாற்றிய ஸ்விஸ்… வெளியான புதிய தகவல் …!!

ஸ்விட்ஸர்லாந்தில் குழந்தைகளுக்காக ஏற்கனவே போட்ட விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய குழு அறிவித்துள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த நுழைவு விதிகளை மாற்றி புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்ஸர்லாந்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற விதி போடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வணிகக் காரணங்களுக்காக சில நாட்கள் […]

Categories

Tech |